###TNPSC_TAMIL - 2019| பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலின் ஆசிரியர் யார்?
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. நளவெண்பா நு}லின் ஆசிரியர்? - புகழேந்திப்புலவர்
2. திருவள்ளுவமாலையில் பாடல் பாடியவர் யார்? - கபிலர்
3. இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்? - 4
4. தமிழ்ப்பசி என்ற நு}லின் ஆசிரியர்? - க. சச்சிதானந்தன்
5. குற்றியலுகரம் - பிரித்தெழுதுக. - குறுமை + இயல் + உகரம்
6. புதுக்கவிதைக்கு வித்திட்டவர் யார்? - பாரதியார்
7. ஆறுமுக நாவலரை, 'வசனநடை கைவந்த வல்லாளர்" என்று பாராட்டியவர் யார்? - பரிதிமாற்கலைஞர்
8. 'மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்" என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர்? - குணங்குடி மஸ்தான் சாகிபு
9. பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலின் ஆசிரியர்? - வீரமாமுனிவர்
10. திருக்குறள் எவ்வகை நூல்களுள் ஒன்று? - பதினெண் கீழ்க்கணக்கு நூல்
11. தாயுமானவர் வாழ்ந்த காலம்? - கி.பி.18ம் நூற்றாண்டு
12. இரண்டு எழுத்துக்களைப் பெற்று வரும் குற்றியலுகரம்? - நெடில் தொடர்க் குற்றியலுகரம்
13. திருக்குறளை எந்த வருடம் ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்? - 1886
14. வீரமாமுனிவரைத் தமிழ் முனிவருள் ஒருவர் எனப் புகழாரம் சு+ட்டியவர்? - ரா.பி.சேதுப்பிள்ளை
15. தாயுமானவர் நினைவு இல்லம் உள்ள இடம் எது? - இலட்சுமிபுரம்
No comments:
Post a Comment