Monday, January 28, 2019

###TNPSC_TAMIL - 2019| பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலின் ஆசிரியர் யார்? பொதுத்தமிழ் வினா விடைகள்

###TNPSC_TAMIL - 2019| பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலின் ஆசிரியர் யார்?
பொதுத்தமிழ் வினா விடைகள்




1. நளவெண்பா நு}லின் ஆசிரியர்? - புகழேந்திப்புலவர்

2. திருவள்ளுவமாலையில் பாடல் பாடியவர் யார்? - கபிலர்

3. இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்? - 4

4. தமிழ்ப்பசி என்ற நு}லின் ஆசிரியர்? - க. சச்சிதானந்தன்

5. குற்றியலுகரம் - பிரித்தெழுதுக. - குறுமை + இயல் + உகரம்

6. புதுக்கவிதைக்கு வித்திட்டவர் யார்? - பாரதியார்

7. ஆறுமுக நாவலரை, 'வசனநடை கைவந்த வல்லாளர்" என்று பாராட்டியவர் யார்? - பரிதிமாற்கலைஞர்

8. 'மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்" என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர்? - குணங்குடி மஸ்தான் சாகிபு

9. பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலின் ஆசிரியர்? - வீரமாமுனிவர்

10. திருக்குறள் எவ்வகை நூல்களுள் ஒன்று? - பதினெண் கீழ்க்கணக்கு நூல்

11. தாயுமானவர் வாழ்ந்த காலம்? - கி.பி.18ம் நூற்றாண்டு

12. இரண்டு எழுத்துக்களைப் பெற்று வரும் குற்றியலுகரம்? - நெடில் தொடர்க் குற்றியலுகரம்

13. திருக்குறளை எந்த வருடம் ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்? - 1886

14. வீரமாமுனிவரைத் தமிழ் முனிவருள் ஒருவர் எனப் புகழாரம் சு+ட்டியவர்? - ரா.பி.சேதுப்பிள்ளை

15. தாயுமானவர் நினைவு இல்லம் உள்ள இடம் எது? - இலட்சுமிபுரம்

No comments:

Post a Comment