Tuesday, March 26, 2019

Police Exam 2019 : பொதுத்தமிழ் | பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல் எது? - 2019 | 10ஆம் வகுப்பு | பொதுத்தமிழ்

Police Exam 2019 : பொதுத்தமிழ் - பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல் எது? - 2019
10ஆம் வகுப்பு - 

பொதுத்தமிழ்


1. நுண்ணிய நூல் பல கற்றவர்கே அமைந்த அரிய கலை ------- - பேச்சுக்கலை.

2. தமிழ்தென்றல் எனச் சிறப்பிக்கப்படுபவர் யார்? ------- திரு.வி.க.

3. பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இயற்றப்பட்ட நு}ல் ------- தேவாரம்.

4. உலகம் என்னும் தமிழ்ச்சொல் --------- என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. - உலவு.

5. காந்தியடிகள் ------------ நாடகத்தைப் பார்த்து உண்மையே பேச வேண்டும் என்று உறுதி பூண்டார். - அரிச்சந்திரன்.

6. பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல் ------ பைபிள்.

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா?!!!
7. அறநெறியாக போற்றப்பட வேண்டியவை ---------- எளிமை, சிக்கனம்.

8. 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் ------------- பெரியபுராணம்.

9. வள்ளலாரின் இயற்பெயர் --------- இராமலிங்கர்.

10. பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி ----------- வகுப்பு - 12-ஆம் வகுப்பு.

11. 'விரல்கள் பத்தும் மூலதனம்" எனும் பாடலின் ஆசிரியர் ------------ தாராபாரதி.

12. மாணிக்கவாசகர் பிறந்த ஊர் ---------------- திருவாதவூர்.

13. மாணிக்கவாசகர் பாடல்கள் ------------ திருமுறையில் இடம் பெற்றுள்ளது. - எட்டாம்.

14. மாணிக்கவாசகர் கட்டிய கோவில் ------------------ உள்ளது. - திருப்பெருந்துறையில்.

15. மாணிக்கவாசகர் ------------------- மன்னனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றினார; - அரிமர்த்தனப் பாண்டியன்.

No comments:

Post a Comment