முதன் முறையாக பெண் தலைமை தாங்கும் கம்பீர அணிவகுப்பு!!!
முதன் முறையாக பெண் தலைமை தாங்கும் கம்பீர அணிவகுப்பு!!!
என்.சி.சி.யில் பயிற்சி பெற்று சிறப்புத் தேர்ச்சி பெற்றவர் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் பாவனா கஸ்தூரி
வரலாற்றையே மெய் சிலிர்க்க வைத்த பெண் அதிகாரி! ஆண்கள்களின் கம்பீர அணிவகுப்புக்கு முன்..
நாடு முழுவதும் 70 ஆவது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பெருமைகளை பறை சாற்றும் நிகழ்வுடன் டெல்லி செங்கோட்டையில் கம்பவீரமாக கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இந்த நிகழ்வில், கடந்த 70 ஆண்டு கால வரலாற்றில் நிகழாத ஒரு சம்பவம் நடந்து உள்ளது. 144 ஆண்கள் அடங்கிய படையினரின் கம்பீர அணிவகுப்பிற்கு முன் தலைமை ஏற்று சென்றவர் இந்திய ஆர்மியின் பெண் அதிகாரி பாவனா கஸ்தூரி என்பதில் பெருமை கொள்ள செய்கிறது. இவர் ஒருவரால் ஒட்டு மொத்த பெண்களுமே பெருமை அடைந்துள்ளனர்.
பெண்கள் இல்லாத துறையே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு இருந்தாலும், நாட்டின் மிகவும்முக்கியத்துவம் வாய்ந்த, நாட்டையே காப்பாற்றும் இந்திய ஆர்மியில் ஒரு பெண் அதிகாரி தலைமையில் அத்தனை ஆண்களின் கம்பீர அணிவகுப்பு என்பது..
சாதாரண விஷயம் அல்ல..பெண்கள் நாட்டின் கண்கள்..!
🚩
இந்திய குடியரசு தினத்தின் ஆண் படையினரின் கம்பீர அணிவகுப்புக்கு வரலாற்றிலேயே முதன் முறையாக பெண் ஒருவர் தலைமை தாங்குகிறார்.
🚩குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் பெரியளவில் விழாக்கள் நடத்தப்படும். அந்த விழாவில் நாட்டின் பிரதமர், முப்படை அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்துகொண்டு பார்வையிடுவார்கள்.
🚩 2015-ம் ஆண்டு அக்டோபரில் ராணுவப் பயிற்சி முடித்த அவர் குடியரசு தினத்தன்று இந்திய வரலாற்றிலேயே அனைவரும் ஆண்களால் ஆன அணிவகுப்புப் படைக்கு முதல் பெண்ணாக தலைமை தாங்குகிறார்.
நன்றி Aisanet news
💥 இந்த நிகழ்ச்சியில் நடக்கும் ராணுவ அணிவகுப்பிற்கு இதுவரை ஆண் ராணுவ வீரர்கள் மட்டுமே தலைமையேற்று நடத்தினர்.
💥 தற்போது
மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள டுiமெ-யை கிளிக் செய்யுங்கள்!!!
👉 👉
👈 👈
No comments:
Post a Comment