பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது
பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது!!!
🚩 மத்திய அரசு பணிகளில் பிப்ரவரி 1 முதல் தேதி முதல் உயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
🚩 இந்த இட ஒதுக்கீட்டை நாட்டிலேயே முதல் மாநிலமாக குஜராத் அரசு அமல்படுத்தியது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும், உயர் கல்வி நிறுவனங்களும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
🚩 பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருக்கும் உயர் சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள டுiமெ-யை கிளிக் செய்யுங்கள்!!!
👉 👉
👈 👈
No comments:
Post a Comment