Tuesday, January 29, 2019

பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது!!! பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது 10% இடஒதுக்கீடு

பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது

பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது!!! 

🚩 மத்திய அரசு பணிகளில் பிப்ரவரி 1 முதல் தேதி முதல் உயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

🚩 இந்த இட ஒதுக்கீட்டை நாட்டிலேயே முதல் மாநிலமாக குஜராத் அரசு அமல்படுத்தியது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும், உயர் கல்வி நிறுவனங்களும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

🚩 பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருக்கும் உயர் சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள டுiமெ-யை கிளிக் செய்யுங்கள்!!!

👉 👉 
👈 👈 


No comments:

Post a Comment