###TNPSC_CURRENT_AFFAIRS -2019 பின்னலாடைகளுக்கு பெயர் பெற்ற ஊர் எது?
7ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
பொதுத்தமிழ்
பொதுத்தமிழ்
1. கைத்தறி நெசவுக்குரிய கருவிகள் யாவை? - அச்சுமரம், படைமரம், விழுதுகம்பு, குத்துக்கம்பி, ஓடம், ஊடைகுழல், பாவு
2. கைத்தறி நெசவு நடைபெறும் ஊர்கள் நான்கினை எழுதுக. - காஞ்சி, ஆரணி, மதுரை, கோவை
3. ஆடையின் தேவையைப் பற்றி விளக்கும் பழமொழிகளை எழுதுக. - ஆடையில்லா மனிதன் அரை மனிதன், ஆள் பாதி; ஆடை பாதி
4. கைத்தறி ஆடைகளின் புகழ் பரப்பியவர் யாவர்? - அண்ணல் காந்தியடிகள், பெருந்தலைவர் காமராசர், தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்னா
5. திரைக்கவித் திலகம் எனப்பாராட்டப்படும் கவிஞர் ................. - அ. மருதகாசி
6. கலம்பக உறுப்புகளின் எண்ணிக்கை................. - பதினெண்டு
கலம் 12
பகம் 6
கலம் 12
பகம் 6
7. ஈசான தேசிகரின் மற்றொரு பெயர் ............ - சுவாமிநாத தேசிகர்
8. திரு.வி.க. கூறிய சிறந்த பு+ ............. - பருத்திப் பு+
9. நிலைத்த செல்வம் ............. செல்வமாகும். - கல்விச்
10. செயல் முடிந்ததனைக் குறிக்கும் சொல் ............... ஆகும். - வினைமுற்று
11. பொருத்துக.
அ) காஞ்சி - 1) சுங்குடிப் புடவைகள்
ஆ) திருப்பு+ர் - 2) கண்டாங்கிச் சேலைகள்
இ) மதுரை - 3) போர்வைகள்
ஈ) உறையூர்- 4) பின்னலாடைகள்
ஈ) உறையூர்- 4) பின்னலாடைகள்
உ) சென்னிமலை - 5) பட்டாடைகள்
யுளெ: 5 4 1 2 3
12. ′நேரிங்கே′ - பிரித்து எழுதுக. - நேர் + இங்கே
13. ′சேமமுற′ - பிரித்து எழுதுக. - சேமம் + உற
14. ′தேசமெல்லாம்′ - பிரித்து எழுதுக. - தேசம் + எல்லாம்
15. ′பருவப்பெண்′ - பிரித்து எழுதுக. - பருவம் + பெண்
No comments:
Post a Comment