கடும் பனிபொழிவால் ரெட் அலர்ட் எச்சரிக்கை!!!!
கடும் பனிபொழிவால் ரெட் அலர்ட் எச்சரிக்கை
📝 உச்சகட்டமாக ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. உச்சகட்ட பனிப்பொழிவால் ஜெர்மன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை குளிர் மற்றும் பனிச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
📝 இங்கிலாந்து, போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தொடரும் பனிப்பொழிவிற்கு 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
📝 இதனிடையே அடுத்த சில நாட்களில் பனி விழும் அளவு 6 அடி வரை அதிகரிக்கக்கூடும் என ஜெர்மனி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள டுiமெ-யை கிளிக் செய்யுங்கள்!!!
👉 👉ALL THE BEST!!👈 👈
No comments:
Post a Comment