###TNPSC CURRENT AFFAIRS |
வறுமையை 3W முயல் வளர்ப்பு திட்டம்..!!
CUEE - 2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள குடிசைகளை மேம்படுத்த, ′வாழ்விட மேம்பாட்டு திட்டம்′ என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
🍀 வருடத்திற்கு இருமுறை ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் நிதிநிலைத் தன்மை அறிக்கையின் (Fiscal Stability Report-FSR), 2018 ஆம் ஆண்டிற்கான 18-வது வெளியீட்டை சமீபத்தில் RBI வெளியிட்டுள்ளது.
🍀 அசாம் ஒப்பந்தத்தின் 6-வது உட்பிரிவினை அமல்படுத்துவதற்காக, உயர்மட்டக் குழு ஒன்றினை அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
🍀 விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான குழுவின் IIT(Doubling Farmers Income. - DFI) பரிந்துரைகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக, அரசானது விரைவில் ஒரு குழுவை அமைக்கவுள்ளது.
🍀 மகாராஷ்டிர மாநில அரசானது, அனைவருக்கும் மின்சாரத்தை வழங்கி 100மூ மின்சாரம் வழங்கல் எனும் இலக்கை அடைந்துள்ளது..!
🍀 2020ம் ஆண்டு முதல், புதிய பொறியியல் கல்லூரிகளை அமைப்பதை தடுக்க, டீ.ஏ.சு. மோகன் ரெட்டி (IIT - ஹைதராபாத்-ன் தலைவர்) என்பவரின் தலைமையில், குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
🍀 ஹைதராபாத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக, ′ Women on Wheels ′ என்னும் போலீஸ் பிரிவை அம்மாநில அரசு, தொடங்கியுள்ளது.
🍀 வறுமையை ஒழிக்க முயல் வளர்ப்பு திட்டத்தை, சீனா முன்னெடுத்து உள்ளது.
🍀 சீனாவில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்தியதன் மூலம், 70 ஆண்டுகளுக்கு பின் தற்போது அந்நாட்டின் மக்கள் தொகை குறைந்துள்ளது.
🍀 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும், ஸ்வட்ச் சர்வேக்ஷன் விருதில், மாநில அளவில் திடக்கழிவு மேலாண்மையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
🍀 இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கிடையே அறிவியல் திறனை ஊக்குவிப்பதற்காக, இஸ்ரோவானது ′SAMWAD with Student′(SwS), என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment