Wednesday, January 2, 2019

TNPSC TAMIL 6ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் பொதுத்தமிழ்| அந்தக் காலத்தில் எது முக்கியம்? இந்தக் காலத்தில் எது முக்கியம்?

அந்தக் காலத்தில் எது முக்கியம்? இந்தக் காலத்தில் எது முக்கியம்?

TNPSC TAMIL 6ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
பொதுத்தமிழ்


1. ′பிளாஸ்டிக்′ என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது? - நெகிழி

2. ′பிளாட்பாரம்′ என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது? - நடைமேடை

3. விருதுநகரின் முந்தைய பெயர் என்ன? - விருதுப்பட்டி

4. பாக்கம் என்னும் பெயருடைய சிற்று}ர்கள் எதன் அருகில் உள்ளன? - கடற்கரை

5. அந்தக் காலத்தில் எது முக்கியம்? இந்தக் காலத்தில் எது முக்கியம்? - பக்தி முக்கியம் அந்தக் காலம், படிப்பு முக்கியம் இந்தக் காலம்

6. புலவரைப் பார்த்ததும் செல்வர்களுக்குச் சில நேரங்களில் வரும் நோய் எது? - குமரகண்ட வலிப்பு நோய்

7. இரு பொருள்படப் பாடுவது ................. - சிலேடை (இரட்டுற மொழிதல்)

8. டிரெயினை என்னென்ன பெயரில் நாம் கூறுகிறோம்? - இரயில் வண்டி, புகைவண்டி, தொடர் வண்டி

9. ′போர்டு′ என்ற சொல்லின் தமிழ்ச் சொல்லை எழுதுக. - கரும்பலகை

10. ′ஸ்கூல்′ என்ற சொல்லின் தமிழ்ச் சொல்லை எழுதுக. - பள்ளி

11. புலவரின் வறுமையைப் பாடியவர் ............ - இராமச்சந்திரக் கவிராயர்

12. பகுத்தறிவுக் கவிராயர் ........... - உடுமலை நாராயணகவி

13. ′ஊரும் பேரும்′ என்னும் நு}லின் ஆசிரியர் யார்? - ரா. பி. சேதுப்பிள்ளை

14. அட்டை, அக்காள், அச்சம், அங்காடி, அஞ்சல், அண்டம் - அகர முதலி வரிசையில் எழுதுக. - அக்காள், அங்காடி, அச்சம், அஞ்சல், அட்டை, அண்டம்

15. திருக்குற்றால மக்கள் தேடுவது ............ - அறம், பெருமை


இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB

1. ′பிளாஸ்டிக்′ என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது? - நெகிழி

2. ′பிளாட்பாரம்′ என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது? - நடைமேடை

3. விருதுநகரின் முந்தைய பெயர் என்ன? - விருதுப்பட்டி

4. பாக்கம் என்னும் பெயருடைய சிற்று}ர்கள் எதன் அருகில் உள்ளன? - கடற்கரை

5. அந்தக் காலத்தில் எது முக்கியம்? இந்தக் காலத்தில் எது முக்கியம்? - பக்தி முக்கியம் அந்தக் காலம், படிப்பு முக்கியம் இந்தக் காலம்

6. புலவரைப் பார்த்ததும் செல்வர்களுக்குச் சில நேரங்களில் வரும் நோய் எது? - குமரகண்ட வலிப்பு நோய்

7. இரு பொருள்படப் பாடுவது ................. - சிலேடை (இரட்டுற மொழிதல்)

8. டிரெயினை என்னென்ன பெயரில் நாம் கூறுகிறோம்? - இரயில் வண்டி, புகைவண்டி, தொடர் வண்டி

9. ′போர்டு′ என்ற சொல்லின் தமிழ்ச் சொல்லை எழுதுக. - கரும்பலகை

10. ′ஸ்கூல்′ என்ற சொல்லின் தமிழ்ச் சொல்லை எழுதுக. - பள்ளி

11. புலவரின் வறுமையைப் பாடியவர் ............ - இராமச்சந்திரக் கவிராயர்

12. பகுத்தறிவுக் கவிராயர் ........... - உடுமலை நாராயணகவி

13. ′ஊரும் பேரும்′ என்னும் நு}லின் ஆசிரியர் யார்? - ரா. பி. சேதுப்பிள்ளை

14. அட்டை, அக்காள், அச்சம், அங்காடி, அஞ்சல், அண்டம் - அகர முதலி வரிசையில் எழுதுக. - அக்காள், அங்காடி, அச்சம், அஞ்சல், அட்டை, அண்டம்

15. திருக்குற்றால மக்கள் தேடுவது ............ - அறம், பெருமை


No comments:

Post a Comment