அந்தக் காலத்தில் எது முக்கியம்? இந்தக் காலத்தில் எது முக்கியம்?
TNPSC TAMIL 6ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
பொதுத்தமிழ்
1. ′பிளாஸ்டிக்′ என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது? - நெகிழி
2. ′பிளாட்பாரம்′ என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது? - நடைமேடை
3. விருதுநகரின் முந்தைய பெயர் என்ன? - விருதுப்பட்டி
4. பாக்கம் என்னும் பெயருடைய சிற்று}ர்கள் எதன் அருகில் உள்ளன? - கடற்கரை
5. அந்தக் காலத்தில் எது முக்கியம்? இந்தக் காலத்தில் எது முக்கியம்? - பக்தி முக்கியம் அந்தக் காலம், படிப்பு முக்கியம் இந்தக் காலம்
6. புலவரைப் பார்த்ததும் செல்வர்களுக்குச் சில நேரங்களில் வரும் நோய் எது? - குமரகண்ட வலிப்பு நோய்
7. இரு பொருள்படப் பாடுவது ................. - சிலேடை (இரட்டுற மொழிதல்)
8. டிரெயினை என்னென்ன பெயரில் நாம் கூறுகிறோம்? - இரயில் வண்டி, புகைவண்டி, தொடர் வண்டி
9. ′போர்டு′ என்ற சொல்லின் தமிழ்ச் சொல்லை எழுதுக. - கரும்பலகை
10. ′ஸ்கூல்′ என்ற சொல்லின் தமிழ்ச் சொல்லை எழுதுக. - பள்ளி
11. புலவரின் வறுமையைப் பாடியவர் ............ - இராமச்சந்திரக் கவிராயர்
12. பகுத்தறிவுக் கவிராயர் ........... - உடுமலை நாராயணகவி
13. ′ஊரும் பேரும்′ என்னும் நு}லின் ஆசிரியர் யார்? - ரா. பி. சேதுப்பிள்ளை
14. அட்டை, அக்காள், அச்சம், அங்காடி, அஞ்சல், அண்டம் - அகர முதலி வரிசையில் எழுதுக. - அக்காள், அங்காடி, அச்சம், அஞ்சல், அட்டை, அண்டம்
15. திருக்குற்றால மக்கள் தேடுவது ............ - அறம், பெருமை
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB
1. ′பிளாஸ்டிக்′ என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது? - நெகிழி
2. ′பிளாட்பாரம்′ என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது? - நடைமேடை
3. விருதுநகரின் முந்தைய பெயர் என்ன? - விருதுப்பட்டி
4. பாக்கம் என்னும் பெயருடைய சிற்று}ர்கள் எதன் அருகில் உள்ளன? - கடற்கரை
5. அந்தக் காலத்தில் எது முக்கியம்? இந்தக் காலத்தில் எது முக்கியம்? - பக்தி முக்கியம் அந்தக் காலம், படிப்பு முக்கியம் இந்தக் காலம்
6. புலவரைப் பார்த்ததும் செல்வர்களுக்குச் சில நேரங்களில் வரும் நோய் எது? - குமரகண்ட வலிப்பு நோய்
7. இரு பொருள்படப் பாடுவது ................. - சிலேடை (இரட்டுற மொழிதல்)
8. டிரெயினை என்னென்ன பெயரில் நாம் கூறுகிறோம்? - இரயில் வண்டி, புகைவண்டி, தொடர் வண்டி
9. ′போர்டு′ என்ற சொல்லின் தமிழ்ச் சொல்லை எழுதுக. - கரும்பலகை
10. ′ஸ்கூல்′ என்ற சொல்லின் தமிழ்ச் சொல்லை எழுதுக. - பள்ளி
11. புலவரின் வறுமையைப் பாடியவர் ............ - இராமச்சந்திரக் கவிராயர்
12. பகுத்தறிவுக் கவிராயர் ........... - உடுமலை நாராயணகவி
13. ′ஊரும் பேரும்′ என்னும் நு}லின் ஆசிரியர் யார்? - ரா. பி. சேதுப்பிள்ளை
14. அட்டை, அக்காள், அச்சம், அங்காடி, அஞ்சல், அண்டம் - அகர முதலி வரிசையில் எழுதுக. - அக்காள், அங்காடி, அச்சம், அஞ்சல், அட்டை, அண்டம்
15. திருக்குற்றால மக்கள் தேடுவது ............ - அறம், பெருமை
No comments:
Post a Comment