TNPSC_GENERAL_TAMIL|
Book Back Questions - பரணிக்கோர் சயங்கொண்டார் எனக் கூறியவர் யார்?
9ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
பொதுத்தமிழ்
1. பெரியோர் சொல் கேள். இத்தொடர் ................. ஆகுபெயர் ஆகும். - சொல்லாகு பெயர்
2. கழல் பணிந்தான். இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் ................... ஆகும். - தானியாகு பெயர்
3. நூற்கு உரை செய்தான். இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் ................... ஆகும். - சொல்லாகு பெயர்
4. செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள்படப் பொருந்துவது ................ பொருள்கோளாகும். - விற்பு+ட்டுப் பொருள்கோள்
5. செய்யுளின் இடையில் அமைந்திருக்கும் சொல், செய்யுளின் முதலிலும் இறுதியிலும் அமைந்திருக்கும் சொல்லுடன் பொருந்திப் பொருளைத் தருவது .......................... பொருள்கோளாகும். - தாப்பிசைப் பொருள்கோள்
6. பன்னிரண்டு என்பதன் தமிழெண் என்ன? - கஉ
7. ஏழு என்பதன் தமிழெண் என்ன? - எ
8. பதினொன்று என்பதன் தமிழெண் என்ன? - கக
9. இருபத்தெட்டு என்பதன் தமிழெண்? - உஅ
10. இருபது என்பதன் தமிழெண் என்ன? - உ0
11. மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக்கொண்ட நு}ல் ................... - முத்தொள்ளாயிரம்
12. விசும்பு என்னும் சொல்லின் பொருள் ......................... - வானம்
13. களிறு என்பது ........................ யானையைக் குறிக்கும். - ஆண்
14. பரணிக்கோர் சயங்கொண்டார் எனக் கூறியவர் ....................... - பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்
15. கலிங்கத்துப் பரணியில் குலோத்துங்கச் சோழனிடம் தோற்ற கலிங்க மன்னன் ................... - அனந்தபன்மன்
No comments:
Post a Comment