###TNPSC_CURRENT_AFFAIRS-2019|
போலியோ மருந்து முகாம் நடத்துவது எப்போது?|
போலியோ மருந்து முகாம் நடத்துவது எப்போது?
🚩 நாடு முழுவதும் போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக கடந்த 1994-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரிமற்றும் மார்ச் மாதம் இரண்டு தவணையாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
🚩 இந்தாண்டு, பிப்ரவரி 3ல், ஒரே தவணையாக, 70 லட்சம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த, தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்திருந்தது.
🚩 இதற்கிடையில், மத்தியஅரசு அறிவுறுத்தலின்படி, போலியோ சொட்டு மருந்து முகாமை, தமிழக அரசு தள்ளி வைத்துள்ளது.
No comments:
Post a Comment