Saturday, January 12, 2019

#TNPSC_CURRENT_AFFAIRS - 2019| வனவிலங்கு சரணாலயம், தேசிய பூங்காவாக அறிவிப்பு..!! #TNPSC_CURRENT_AFFAIRS - 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகள் !

#TNPSC_CURRENT_AFFAIRS - 2019|
வனவிலங்கு சரணாலயம், தேசிய பூங்காவாக அறிவிப்பு..!!
#TNPSC_CURRENT_AFFAIRS - 2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



🍀 இந்திய நிலக்கரி நிறுவனம் (ஊழயட ஐனெயை டுவன-ஊஐடு) முதல்முறையாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, சுரங்கப்பணியில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும், 205 டன் அளவுடைய மின்சார குவிப்பானை, உபயோகப்படுத்தத் தொடங்கியுள்ளது.

🍀 சமீபத்தில் ஒடிசா வனத் துறையானது, கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பஹுடா ஆற்று முகத்துவாரப்பகுதியின் கரையோரப் பகுதியில், உள்ள பஹுடா வசிப்பிடப் பகுதியை ஆலிவ் ரிட்லி ஆமைகள் அடைகாக்கும் தளமாக அறிவித்துள்ளது.

🍀 மத்தியப் பிரதேச அரசானது குனோ பல்பு+ர் வனவிலங்கு சரணாலயத்தினை, தேசிய பு+ங்காவாக அறிவித்துள்ளது.

🍀 ரூபாய் நோட்டுகளை பார்வையற்றோர் அடையாளம் காண்பதற்கான, புதிய வசதியை ஏற்படுத்த, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

🍀 சர்வதேச திமிங்கல பாதுகாப்பு ஆணையத்திலிருந்து (ஐவெநசயெவழையெட றுhயடiபெ ஊழஅஅளைளழைn-ஐறுஊ) விலகுவதாக, ஜப்பானின் அரசு அதிகாரப்பு+ர்வமாக அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த வுNPளுஊ குரூப்-2 ஐவெநசஎநைற தேர்வில், கேட்கப்பட்ட 100 பொதுத்தமிழ் வினாக்களில், நித்ரா பொதுத்தமிழ் புத்தகத்தில் இருந்து மொத்தம் 82 (70 நேரடியாக + 12 மாதிரி வடிவத்திலும்) வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நித்ரா பொதுத்தமிழ் புத்தகத்தை சலுகை விலையில் பெறலாம்..!!


இந்த புத்தகங்களை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்!


🍀 தாய்லாந்து அரசு மருத்துவத்திற்காக கஞ்சாவைப் பயன்படுத்துவதற்கு, ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசியாவில் அதனை சட்டப்பு+ர்வமாக்கிய முதல் நாடாக தாய்லாந்து ஆகியுள்ளது.

🍀 26வது தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் மாநாடு, ஒடிஷா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் நடைபெற்றது. 

🍀 12-வது வருடாந்திர இந்திய துணைக்கண்ட தீர்மான அறிவியல் நிறுவனத்தின் (ஐனெயைn ளுரடிஉழவெiநெவெ னுநஉளைழைn ளுஉநைnஉந ஐளெவவைரவந - ஐளுனுளுஐ) மாநாடானது மும்பையின் எஸ்.பி ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

🍀 42-வது இந்திய சமூகவியல் மாநாடானது, ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் நடைபெற்றது. மணிப்பு+ர் ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா இம்மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார்.

🍀 கிராமபுற இணையதள பயன்பாட்டில், தேசிய அளவில் தமிழகம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. இதில் முதலாவது இடத்தில், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளது. 

🍀 ஆறுகள் சார்ந்த சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான, 3-வது ட்விஜிங் திருவிழாவானது (னுறுஐதுஐNபு குநளவiஎயட) அஸ்ஸாமில் கொண்டாடப்பட்டது.


 
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB

No comments:

Post a Comment