Tuesday, January 29, 2019

###TNPSC_GENERAL_TAMIL|வண்ணதாசனுக்கு சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல் எது? | பொதுத்தமிழ்


Book Back Questions - வண்ணதாசனுக்கு சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல் எது?
பொதுத்தமிழ்


புதிய பாடப்பகுதி


9ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்



பொதுத்தமிழ்


1. பாதிரி ஒத்த , செய்கோலம் - இலக்கணக்குறிப்பு தருக. - உவமைத் தொடர், வினைத்தொகை

2. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு - இத்தொடர்களில் குறிப்பிடுகின்ற நாடுகள் முறையே யாது? - சேர, சோழ நாடு

3. வெறி கமழ் கழனியுள்ள உழுநர் வெள்ளமே - இவ்வடி உணர்த்தும் பொருள் யாது? - மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

4. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
கூற்று - பெரியார் உயிர் எழுத்துகளில் ′ஐ′ என்பதை ′அய்′ எனவும், ′ஒள′ என்பதனை ′அவ்′ எனவும் சீரமைத்தார்.

காரணம் - சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
யுளெ: கூற்று சரி, காரணம் தவறு

5. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது - இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு யாது? - பிறப்பு

6. முண்டி மோதும் துணிவே இன்பம் - இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது - துணிவு

7. விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது. - பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?

8. ′ஞானம்′ என்பதன் பொருள் யாது? - அறிவு

9. இமயத்துக் கோடு உயர்ந்தன்ன - இவ்வடிகளில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது? - கொம்பு

10. தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை - ஒன்றே உலகம்

11. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நு}ல் எது? - ஒரு சிறு இசை

12. யாமரம் என்பது எந்த நிலத்தில் வளரும்? - பாலை

13. கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி? - பொருள் பின்வருநிலையணி

14. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
அ) வருக்கை - இருக்கை
ஆ) புள் - தாவரம்
இ) அள்ளல் - சேறு
Ans: இ - அள்ளல் - சேறு

No comments:

Post a Comment