அகவிருளைப் போக்கும் விளக்கு எது?
###TNPSC TAMIL 7th Book
7ஆம் வகுப்பு - முதல் பருவம்
பொதுத்தமிழ்
1. திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர் .................. - காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம் (தண்டலம்)
2. தி.ரு.வி.க. இயற்றிய ′பொதுமை வேட்டல்′ என்னும் நு}லில் உள்ள பாக்களின் எண்ணிக்கை ............. - நானு}ற்று முப்பது
3. ′வண்மையை உயிரில் வைத்த′ இந்த அடியில் ′வண்மை′ என்னும் சொல் தரும் பொருள் ................. - கொடைத்தன்மை
4. திரு.வி.க.-வின் பெற்றோர் யாவர்? - விருத்தாசலனார் - சின்னம்மையார்
5. திரு.வி.க. இயற்றிய நு}ல்கள் நான்கனை எழுதுக. - மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு
6. அகவிருளைப் போக்கும் விளக்கு எது? - வாய்மை
7. குறள் வெண்பாக்களால் ஆன நு}ல் ................ - திருக்குறள்
8. உலகம் ஏற்கும் கருத்துகளைக் கொண்டுள்ளதனால் திருக்குறள் .................. என வழங்கப்படுகிறது. - உலகப் பொதுமறை
9. உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத் தூய்மையை வெளிப்படுத்துவது .............. - வாய்மை
10. வாய்மை எனப்படுவது யாதெனில் ................... - மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
11. யாதெனின் - பிரித்து எழுதுக. - யாது + எனின்
12. பொய்யாதொழுகின் - பிரித்து எழுதுக. - பொய்யாது + ஒழுகின்
13. புறந்தூய்மை - பிரித்து எழுதுக. - புறம் + தூய்மை
14. தன் + நெஞ்சு - சேர்த்து எழுதுக. - தன்னெஞ்சு
15. புகழ் + இல்லை - சேர்த்து எழுதுக. - புகழில்லை
No comments:
Post a Comment