###TNPSC GENERAL TAMIL-2019| சித்திரக்காரப் புலி என அழைக்கப்பட்டவன் யார்?
7ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
பொதுத்தமிழ்
1. திருத்தக்கத்தேவர் இயற்றிய வேறு நு}ல் .............. - நரி விருத்தம்
2. சங்ககாலத்தில் ஓவியங்களை .............. என அழைத்தனர். - கண்ணெழுத்து
3. தொல்காப்பியம் ............... பற்றிக் கூறுகிறது. - நடுகல் வணக்கம்
4. இறை நடனம் புரிவதற்கு ஏற்படுத்தப்பட்டது ........... சபை. - சித்திர
5. கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதனை .................. என்றழைத்தனர். - புனையா ஓவியம்
6. சித்திரக்காரப் புலி என அழைக்கப்பட்டவன் ................. - முதலாம் மகேந்திரவர்மன்
7. ஓவியக்கலை எவ்வாறெல்லாம் அழைக்கப்பட்டது? - ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி
8. ′தமிழ்மொழி இனிமையானது′ - இத்தொடரில் அமைந்துள்ள அணிகளை எழுதுக. - இயல்பு நவிற்சியணி
9. ′வான்புகழ்கொண்ட தமிழ்நாடு′ - இத்தொடரில் அமைந்துள்ள அணிகளை எழுதுக. - உயர்வு நவிற்சியணி
10. ′தென்னை மரம் உயரமானது′ - இத்தொடரில் அமைந்துள்ள அணிகளை எழுதுக. - இயல்பு நவிற்சியணி
11. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க.
அ. பாரதிதாசன் - பிசிராந்தையார்
ஆ. மகேந்திரவர்மன் - தட்சிணசித்திரம்
இ. கழனியூரன் - தாத்தா பாட்டி சொன்ன கதைகள்
ஈ. திருத்தக்கத்தேவர் - குறிஞ்சித் திட்டு
Ans: ஈ
12. சித்தன்னவாசல் ஓவியங்களை வரைந்தவர் யார்? - மதுரை ஆசிரியர் இளங்கௌதமன்
13. சீவக சிந்தாமணியின் கதைத் தலைவன் யார்? - சீவகன்
14. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன? - கனக சுப்புரத்தினம்
15. ஒற்றுமை என்பதன் எதிர்ச்சொல் தருக. - வேற்றுமை
No comments:
Post a Comment