Friday, December 14, 2018

ழூலச்சூடு தனிய இரத்தம் பெருகஜீரன சக்தி உன் டாக வெள்ளை Uடுதல் சரியாக ஆன்மைக் குறைவு சரியாக
வென் பூசணிலே கியம்

பெரிய பூசனிக்காய் வாங்கி மேல் தோல் விதை நீக்கி ஒரு கிலோ எடுத்து பொடியாக நறுக்கி ஒரு ஆவிவேகவைத்து சிறிது நீர் விட்டு பின் நீரை வடித்து சக்கையை ஆட்டு கல்லில் ஆட்டி பிழிந்து நீரை வடித்துக் கொன்டு சக்கையை சிறிது பசும் நெய் விட்டு வருத்து நெய்யை வடித்துக் கொன்டு முன் பூசணிச் சாற்றில் 2 கிலோ கற்கண்டு தூளை போட்டு பாகுசெய்து வருத்தபூசணிச் சதையை கொட்டி கிளற வேண்டும் இத்துடன் திப்பிலிசுக்கு சீரகம் தனியா லவங்கபட்டை ஏலரிசி மிளகு இவைகள் வகைக்கு 25 கிாம் சூரனம் செய்து மீதமுள்ள பசும் நெய்யை ஊற்றி கிண்டி ஆற விட்டு 500 கிராம் தேன் சேர்த்து கிளறி பாட்டலில் அடைத்து தினம் இரு வேளை நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வரவும்
ஆசான் திரு பாலசுப்ரமணி அவர்கள் அனுபவ முறை
மரு.ரமேஷ் சிவன்
9043 199315
கும்மிடிப்பூண்டி

No comments:

Post a Comment