##TNPSC -புதிய பாடத்திட்டம் : பட்டிமன்றம் பற்றி குறிப்பிடும் நூல் எது?
9ஆம் வகுப்பு - புதிய பாடத்திட்டம்
முதல் பருவம் - பொதுத்தமிழ்
1) தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னு}ற்புலவன் என்று சீத்தலைச் சாத்தனாரை பாராட்டியவர் யார்? - இளங்கோவடிகள்
2) அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம் - என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நு}ல் எது? - மணிமேகலை
3) ஒரு கிலோ உற்பத்திப் பொருள் - தண்ணீர் தேவை பொருத்துக.
அ. ஆப்பிள் - 1.1,780 லிட்டர்
ஆ. சர்க்கரை - 2. 822 லிட்டர்
இ. அரிசி - 3. 18,900 லிட்டர்
ஈ. காப்பிக்கொட்டை - 4. 2,500 லிட்டர்
Ans: 2 1 4 3
4) பாங்கறிந்து - இலக்கண குறிப்பு தருக - இரண்டாம் வேற்றுமைத் தொகை
5) நன்பொருள், தண்மணல், நல்லுரை - இலக்கண குறிப்பு தருக - பண்புத்தொகை
6) சரியற்ற இணையை காண்க
1) தோம் - குற்றம்
2) வேதிகை - திண்ணை
3) வசி - மலை
4) கலாம் - போர்
Ans: 3
7) ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ என்ற வரிகளை உடைய பாடலின் ஆசிரியர் யார்? - வேலம்மாள்
8) ′மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன்′ என்று பட்டிமன்றம் பற்றி குறிப்பிடும் நூல்? - சிலப்பதிகாரம்
9) பொருத்துக.
அ) தமிழ்நாகரிகமும் பண்பாடும் - 1) சு. வித்யானந்தன்
ஆ) தொல்லியல் நோக்கில் சங்ககாலம் - 2) தட்சிணாமூர்த்தி
இ) தமிழர் சால்பு - 3) கா.ராஜன்
ஈ) தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் - 4) க. ரத்தினம்
Ans: 2 3 1 4
10) பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் - எவ்வகை அணி - ஏகதேச உருவக அணி
11) திருக்குறளில் ′கோடி′ என்ற சொல் எத்தனை இடங்களில் இடம் பெற்றுள்ளது. - 7
12) ′ஏழு′ என்ற சொல் எத்தனை குறப்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது - 8
14) உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நு}ல்? - திருக்குறள்
15) இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப் பொதுமறை நு}ல் எது? - திருக்குறள்
16) திருக்குறளை இயற்றியவர் யார்? - திருவள்ளுவர்
17) நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர் போன்ற சிறப்புப் பெயர்களை கொண்டவர் யார்? - திருவள்ளுவர்
No comments:
Post a Comment