Sunday, December 30, 2018

###TNPSC_TAMIL_6th SECOND TERM||6ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் பொதுத்தமிழ்

###TNPSC_TAMIL_6th SECOND TERM
உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என நேரு குறிப்பிடுவது எதனை?


6ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
பொதுத்தமிழ்


1. நேரு படித்த பல்கலைக்கழத்தின் பெயர் என்ன? - கேம்பிரிட்ஜ்

2. இந்திராகாந்திக்கு நேரு எங்கிருந்து கடிதம் எழுதினார்? - அல்மோரா சிறை

3. இந்திராகாந்தி படித்த பல்கலைக்கழகம் எது? அஃது எங்குள்ளது? - தாகூரின் விசுவபாரதி கல்லூரி, மேற்கு வங்காளம்

4. நேரு விரும்பிப் படித்த நு}ல்கள் எந்த மொழியில் இருந்தன? - ஆங்கிலம்

5. நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில் எதனைப் பற்றி அதிகம் கூறுகிறார்? - நூல்கள்!


6. உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என நேரு குறிப்பிடுவது எதனை? - ′போரும் அமைதியும்′

7. சாகுந்தலம் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்? - காளிதாசர்

8. கடம் என்ற சொல்லின் பொருள் என்ன? - உடம்பு

9. பெரியார் தோற்றுவித்த இயக்கத்தின் பெயர் என்ன? - சுயமரியாதை இயக்கம்

10. கேரளத்தில் நடந்த போரட்டத்தில் பெரியாருக்குக் கிடைத்த சிறப்புப் பட்டம் என்ன? - வைக்கம் வீரர்

11. கல்லெறிந்து துன்புறுத்தக் கூடாதது எது? - பறவைகள்

12. கையில் எடுத்து விளையாடக் கூடாதது எது? - பாம்புகள்

13. எவற்றைத் தம்மிரு கண்ணாகப் பெரியார் கருதுகிறார்? - மரியாதையையும் - சுயமரியாதையையும்

14. உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியைக் கடவுளாக வழிப்பட்டவர் ........... - கடுவெளிச் சித்தர்

15. தங்க மாம்பழம் பெற்ற துறவியின் எண்ணிக்கை ............. - நூற்றெட்டு 

No comments:

Post a Comment