#TNPSC|
#முந்திரி என்பதை எண் அளவில் குறிப்பிடுக?
#9ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம்
#முதல் பருவம் - பொதுத்தமிழ்
2) ′தெள்ளமுது′ - இலக்கணக் குறிப்பு எழுதுக. - பண்புத் தொகை
3) ′நா′- இலக்கணக் குறிப்பு எழுதுக. - ஓரெழுத்து ஒருமொழி
4) இலக்கணக் குறிப்பு எழுதுக. "செவிகள் உணவான" - நான்காம் வேற்றுமைத் தொகை
5) ′சிந்தாமணி′ - இலக்கணக் குறிப்பு தருக - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
6) தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் .................. ஒன்று. - தூது
7) ′தூது′ என்ற நநூல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்
8) ′தூது′ என்ற நூல் எத்தனை கண்ணிகளைக் கொண்டுள்ளது? - 268
9) 1930-ஆம் ஆண்டு ′தூது′ என்ற நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்? - உ.வே.சா.
10) பொருத்துக.
1) ஃப்ரௌசர் (browser ) - செதுக்கி
2) க்ராப் (crop) - உலவி
3) கர்சர் (courser) - சுட்டி
4) போல்டர் (folder) - உறை
யுளெ: 2 1 3 4
11) முக்கால் வீசம் என்பதை எண் அளவில் குறிப்பிடுக? - 3/64
12) உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்விய மொழியாகவும் திகழ்வது எது? - கிரேக்க மொழி
13) முந்திரி என்பதை எண் அளவில் குறிப்பிடுக? - 1/320
14) எட்வர்டு வந்தான் - எவ்வகை தொடர்? - எழுவாய்
15) கனகாம்பரம் பூத்தது - எவ்வகை தொடர்? - பயனிலை
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக பெறுங்கள்.
www.kavimalaravan.blogspot.com.
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!..
No comments:
Post a Comment