##புதிய பாடப்பகுதி : #TNPSC NEW SYLLABUS
இணையவழி மளிகைக்கடை எப்போது தொடங்கப்பட்டது?
9ஆம் வகுப்பு - புதிய பாடத்திட்டம்
முதல் பருவம் - பொதுத்தமிழ் Stone
1) குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றி கண்டவர்? - அலெக்சாண்டர் பெயின்
2) கந்தகம் தடவிய துத்தநாகத் தட்டைக் கொண்டு, 1938-ல் உலகின் முதல் ஒளிப்படி எடுத்தவர் யார்? - செஸ்டர் கார்ல்சன்
3) கிரேக்க மொழியில் சீரோகிராஃபி என்பதன் பொருள் யாது? - உலர் எழுத்துமுறை
4) 1985-ல் கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்? - ஹhங்க் மாக்னஸ்கி
5) 1979-ல் இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர்? - மைக்கேல் ஆல்ட்ரிச்
.
6) எந்த ஆண்டு அமெரிக்காவில் இணையவழி மளிகைக்கடை தொடங்கப்பட்டது? - 1989
7) ஏவும் திசையில் அம்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள் - என்ற கவிதையை எழுதியவர் யார்? - வைரமுத்து
8) பண்பும் அன்பும், இனமும் மொழியும் இலக்கணக் குறிப்பு தருக. - எண்ணும்மைகள்
9) சொன்னோர் இலக்கணக் குறிப்பு தருக. - வினையாலணையும் பெயர்
10) கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர் எது? - மெட்டூர் (தேனி மாவட்டம்)
11) எந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து ′கள்ளிக்காட்டு இதிகாசம்′ புதினத்துக்காக சாகத்திய அகாதெமி விருது பெற்றார்? - 2003
12) இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும், மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர்? - கவிஞர் வைரமுத்து
13) புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் - என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்? - புறநானூறு
14) வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி, 'ஓர் எந்திர வூ+ர்திஇ யற்றுமின்" என்றான். - என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நல்? - சீவக சிந்தாமணி
15) பொருத்துக.
ய) அகழாய்வு - Excavation
டி) நடுகல் - Stone
உ) புடைப்புச் சிற்பம் - Embossed sculpture
ன) பொறிப்பு - Inscription
Ans: 1 2 3 4
No comments:
Post a Comment