புதிய பாடத்திட்டம் : தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை?
###TNPSC TAMIL
6ஆம் வகுப்பு - முதல் பருவம்
பொதுத்தமிழ்
1) நாலடியார் நூலின் ஆசிரியர் யார்? - சமண முனிவர்
2) தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை? - 13
3) கூடு கட்டி வாழும் பாம்பு எது? - இராஜநாகம்
4) நல்ல பாம்பு நஞ்சிலிருந்து எடுக்கப்படும் ................. என்னும் மருந்து வலி நீக்கியாகப் பயன்படுகிறது. - கோப்ராக்சின்
5) தமிழ்மொழிக்கான முதல் எழுத்துகள் ............... - முப்பது
6) மஞ்சள் சிட்டு எப்பகுதியில் வாழும் ? - சமவெளி மரங்கள்
7) நான்மணிக்கடிகை ..................... நு}ல்களுள் ஒன்று. - பதினெண்கீழ்கணக்கு
8) நான்மணிக்கடிகை நு}லின் ஆசிரியர் .............. - விளம்பிநாகனார்
9) மனைக்கு விளக்கம் ............ - மடவார்
10) அன்புமிக்க புதல்வர்களுக்கு விளக்கு என்பது .................. - கல்வி
11) நான்மணிக்கடிகை என்பதன் பொருள் யாது? - நான்கு மணிகள் கொண்ட அணிகலன்
12) பெண்ணுக்கு விளக்காக அமைபவர் யார்? - பிள்ளைகள்
13) ′நாய்க்கால்′ - பிரித்து எழுதுக. - நாய் + கால்
14) ′நன்கணியர்′ - பிரித்து எழுதுக. - நன்கு + அணியர்
15) ′நட்பென்னாம்′ - பிரித்து எழுதுக. - நட்பு + என்னாம்
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற....
Www.kavimalaravan.blogspot.com
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB
No comments:
Post a Comment