###TNPSC TAMIL 9th new syllabus
புதிய பாடப்பகுதி : முதல் இலக்கணநூல் எது?
9ஆம் வகுப்பு - புதிய பாடத்திட்டம்
முதல் பருவம் - பொதுத்தமிழ்
1) 'ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே" - என்னும் பாடல் வரிகளை எழுதியவர்? - தொல்காப்பியர்
2) ′உணர்ந்தோர்′ இலக்கணக் குறிப்பு தருக. - வினையாலணையும் பெயர்
3) தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநு}ல் எது? - தொல்காப்பியம்
4) தொல்காப்பியம் எனும் நு}லை எழுதியவர் யார்? - தொல்காப்பியர்
5) தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது? - மூன்று (எழுத்து, சொல், பொருள்)
6) தொல்காப்பியம் எத்தனை இயல்களை கொண்டுள்ளது? - 27
7) தொல்காப்பியத்தில் எழுத்து, சொல் அதிகாரங்கள் எதனை விளக்குகிறது? - மொழி இலக்கணம்
8) தொல்காப்பியத்தில் தமிழரின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும், தமிழ் கோட்பாடுகளையும் விளக்கும் அதிகாரம்? - பொருளதிகாரம்
9) இஸ்ரோவின் 9வது தலைவர் யார்? - கே.சிவன்
10) எந்த ஆண்டு மு.சிவன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(ISRO) பொறுப்பேற்றார்? - 2015
11) இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்? - விக்ரம் சாராபாய்
12) இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர்? - விக்ரம் சாராபாய்
13) SITARA - என்பதன் விரிவாக்கம் என்ன? - Software for Integrated Trajectory Analysis with Real time Application
14) இந்தியாவின் 11வது குடியரசு தலைவர் யார்? - APJ அப்துல் கலாம்
15) ′இந்திய ஏவுகணை நாயகன்′ என்று போற்றப்படுபவர்? - APJ அப்துல் கலாம்
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள். அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...
No comments:
Post a Comment