Monday, December 31, 2018

###ஒளவையார் பாடல் இடப்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன? TNPSC 6th TAMIL-பொதுத்தமிழ்

ஒளவையார் பாடல் இடப்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன?

6ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்

பொதுத்தமிழ்


1. ′வைக்கம் வீரர்′ என்று அழைக்கப்பட்டவர் .................. - பெரியார்

2. பெண்கள் ............., .................. முதலிய விளையாட்டுகளைக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும் எனப் பெரியார் கூறினார். - மற்போர், குத்துச்சண்டை

3. ஒளவையார் பாடலில் ′அவல்′ என்பதன் பொருள் என்ன? - பள்ளம்

4. ஒளவையார் பாடல் இடப்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன? - புறநானூறு

5. மூன்று சுட்டெழுத்துகளில் இன்று நாம் பயன்படுத்தாத சுட்டெழுத்து எது? - உ


6. சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது? - ஏ

7. அழைத்தால் நீதி தேவதை வரும் என்பது நம்பிக்கையா? உண்மையா? - உண்மை

8. முத்துராமலிங்கர் பிறந்த ஊர் எது? - இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன்

9. பு+மிப்பந்து என்ன விலை? - உன் புகழைத் தந்து வாங்கும் விலை

10. பொருத்துக.
அ) ஒளவையார் - 1) தேசியம் காத்த செம்மல்
ஆ) தாராபாரதி - 2) புறநானு}று
இ) முத்துராமலிங்கர் - 3) திண்னையை இடித்துத் தெருவாக்கு

Ans: 2 3 1

11. கடலில் எதுவாக இருத்தல் வேண்டும் என்று தாராபாரதி கூறுகிறார்? - முத்து

12. நடுவண் அரசு முத்துராமலிங்கருடைய அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு - 1995

13. நீதி தேவதையால் தண்டிக்கப்பட்டவர்? - ஊர் தலைவர்

14. நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் யார்? - தாராபாரதி

15. சுபாஷ் சந்திரபோஸ் வருகை தந்த ஊர் எது? - மதுரை

No comments:

Post a Comment