ஒளவையார் பாடல் இடப்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன?
6ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
பொதுத்தமிழ்
1. ′வைக்கம் வீரர்′ என்று அழைக்கப்பட்டவர் .................. - பெரியார்
2. பெண்கள் ............., .................. முதலிய விளையாட்டுகளைக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும் எனப் பெரியார் கூறினார். - மற்போர், குத்துச்சண்டை
3. ஒளவையார் பாடலில் ′அவல்′ என்பதன் பொருள் என்ன? - பள்ளம்
4. ஒளவையார் பாடல் இடப்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன? - புறநானூறு
5. மூன்று சுட்டெழுத்துகளில் இன்று நாம் பயன்படுத்தாத சுட்டெழுத்து எது? - உ
6. சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது? - ஏ
7. அழைத்தால் நீதி தேவதை வரும் என்பது நம்பிக்கையா? உண்மையா? - உண்மை
8. முத்துராமலிங்கர் பிறந்த ஊர் எது? - இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன்
9. பு+மிப்பந்து என்ன விலை? - உன் புகழைத் தந்து வாங்கும் விலை
10. பொருத்துக.
அ) ஒளவையார் - 1) தேசியம் காத்த செம்மல்
ஆ) தாராபாரதி - 2) புறநானு}று
இ) முத்துராமலிங்கர் - 3) திண்னையை இடித்துத் தெருவாக்கு
Ans: 2 3 1
11. கடலில் எதுவாக இருத்தல் வேண்டும் என்று தாராபாரதி கூறுகிறார்? - முத்து
12. நடுவண் அரசு முத்துராமலிங்கருடைய அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு - 1995
13. நீதி தேவதையால் தண்டிக்கப்பட்டவர்? - ஊர் தலைவர்
14. நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் யார்? - தாராபாரதி
15. சுபாஷ் சந்திரபோஸ் வருகை தந்த ஊர் எது? - மதுரை
No comments:
Post a Comment