###TNPSC_GENERAL_TAMIL|Book Back Questions - இரட்சணிய யாத்திரிகம் எந்த நூலைத் தழுவி இயற்றப்பட்டது?
9ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
பொதுத்தமிழ்
1. பாடலின் ஈற்றடியைப் பாடலின் முதலில் கொண்டு பொருள் கொள்வது ............... பொருள்கோள் ஆகும். - அளைமறிபாப்புப்
2. சொல்லைப் பொருளோடு பொருத்துக.
அ) குருசு - 1) ஏளனம்
ஆ) தொழும்பர் - 2) சிலுவை
இ) ஆகடியம் - 3) சினம்
Ans: 2 4 1 3
3. கருவிப் பொருளைக் குறிக்காமல், அதனின் தோன்றிய காரியத்துக்கு ஆகிவருவது ..................... ஆகுபெயராகும். - கருவியாகு
4. நான் சமையல் கற்றேன். இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் .................. ஆகும். - காரியவாகுபெயர்
5. அளை என்பதன் பொருள் ....................... - புற்று
6. இரட்சணிய யாத்திரிகம் ........................... நூலைத் தழுவி இயற்றப்பட்டது. - பில்கிரிம்ஸ் புரோகிரஸ்
7. செய்யுளின் பல அடிகளிலும் கூறப்பட்டுள்ள சொற்களைப் பொருளுக்கேற்பக் கொண்டுகூட்டிப் பொருள் கொள்வது .................... பொருள்கோளாகும். - கொண்டுகூட்டுப்
8. செய்யுளின் எல்லா அடிகளையும் முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும், பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது ............................... பொருள்கோளாகும். - அடிமறிமாற்றுப்
9. கிறித்தவக் கம்பர் எனப் புகழப்பெறுபவர் .................. - எச்.ஏ.கிருட்டினனார்
10. இரட்சணிய யாத்திரிக நு}லின் ஆசிரியர் யார்? - எச்.ஏ.கிருட்டினனார்
11. மரம் + வேர் ஸ்ரீ மரவேர். இது ....................... - கெடுதல் விகாரம்
12. கன்று + ஆ என்பது ....................... எனப் புணரும். - கற்றா
13. பொருத்துக :
அ) இயல்புப் புணர்ச்சி - 1) கற்கோட்டை
ஆ) தோன்றல் விகாரம் - 2) மரவேல்
இ) கெடுதல் விகாரம் - 3) வாழைப்பழம்
Ans: 4 3 2 1
14. வேற்றுமை ............... வகைப்படும். - எட்டு
15. ஏழாம் வேற்றுமைக்குரிய உருபு ............... - கண்
No comments:
Post a Comment