காந்தியக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் யார்?
9ஆம் வகுப்பு - முதல் பருவம்_பொதுத்தமிழ்
1. திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் ஒருவர் யாh;?
அ) இளம்பூரணர்
ஆ) நச்சர்
இ) பேராசிரியர்
Ans: ஆ - நச்சர்
2. தென்திராவிட மொழிகளுள் ஒன்று எது?
அ) தெலுங்கு
ஆ) மால்தோ
இ) தமிழ்
Ans: இ - தமிழ்
3. மிகப் பழமையான தமிழ் இலக்கண நு}ல் ................... - தொல்காப்பியம்
4. குலோத்துங்கச் சோழனின் அவைப்புலவர் ................ - கம்பர்
5. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை ................... - பத்து
6. கண்ணன் என்பது ..................... பகுபதம் ஆகும். - சினைப்பெயர;
7. பிறரிடம் இரந்து செல்லாமை .............. - காலுக்கு அழகு
8. விடைக்கேற்ற வினா அமைக்க.
சிறுபஞ்சமூலத்தை இயற்றியவர் காரியாசான். - வினா : சிறுபஞ்சமூலத்தை இயற்றியவர் யார் ?
9. விடைக்கேற்ற வினா அமைக்க.
காலுக்கு அழகு பிறரிடம் இரந்து செல்லாமை. - வினா : காலுக்கு அழகாவது யாது ?
10. நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா எனப் பாராட்டப் பெற்றவர் ..................... ஆவார். - பாரதியார்
11. துரியோதனனின் தந்தை ............... ஆவார். - திருதராட்டிரன்
12. சொல்லைப் பொருளோடு பொருத்துக.
அ) வனப்பு - 1) இனிமை
ஆ) பிடி - 2) காடு
இ) அடவி - 3) அழகு
உ) வீறு - 5) பக்கம்
ஊ) மதுரம் - 6) வலிமை
Ans: 3 4 2 5 6 1
13. காந்தியக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் ............. - நாமக்கல் கவிஞர்
14. உவமைக் கவிஞர் .................... ஆவார். - சுரதா
15. புதுக்கவிதை வளர்ச்சியில் ......................... பங்கு போற்றத்தக்கது. - வல்லிக்கண்ணன்
10. நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா எனப் பாராட்டப் பெற்றவர் ..................... ஆவார். - பாரதியார்
11. துரியோதனனின் தந்தை ............... ஆவார். - திருதராட்டிரன்
12. சொல்லைப் பொருளோடு பொருத்துக.
அ) வனப்பு - 1) இனிமை
ஆ) பிடி - 2) காடு
இ) அடவி - 3) அழகு
உ) வீறு - 5) பக்கம்
ஊ) மதுரம் - 6) வலிமை
Ans: 3 4 2 5 6 1
13. காந்தியக் கவிஞர் எனப்,,, போற்றப்படுபவர் ............. - நாமக்கல் கவிஞர்
14. உவமைக் கவிஞர் .................... ஆவார். - சுரதா
15. புதுக்கவிதை வளர்ச்சியில் ......................... பங்கு போற்றத்தக்கது. - வல்லிக்கண்ணன்
No comments:
Post a Comment