###TNPSC_CURRENT_AFFAIRS|மக்களை அச்சுறுத்தும் ரம்பா வைரஸ்!
மக்களை அச்சுறுத்தும் ரம்பா வைரஸ்!!!
🚩 கணினிகளை தாக்கி வரும் புதிய வைரஸ் தொடர்பாக அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர பிரிவு எச்சரித்துள்ளது.
🚩 கணினிகளில் விண்டோஸ் 7, 8.1, 10 போன்ற மென்பொருள்களை இலக்கு வைத்து ரம்பா எனப்படும் வைரஸ் இப்போது தாக்குதல் நடத்திக் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🚩 மேலும் இந்த வைரஸ் கணினிக்குள் நுழைவதன் வாயிலாக அங்குள்ள அனைத்து ஆவணங்களையும் பார்க்க முடியாத நிலையை ஏற்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள www.kavimalaravan.blogspot.com
கிளிக் செய்யுங்கள்!!!
No comments:
Post a Comment