Book Back Questions - காமராசர் பயன்படுத்திய நூலகம் எது?lll - 2019
9ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
பொதுத்தமிழ்
1. காட்சி என்னும் தொழிற்பெயர் ................. எனப் பிரியும். - காண் + சி
2. ′வந்தான்′ என்னும் வினைமுற்று .................. என வினையாலணையும் பெயராய் வரும். - வந்தவன்
3. பொருத்துக.
அ) தொழிற்பெயர் - 1) நன்றி
ஆ) முதனிலை திரிந்த தொழிற்பெயர் - 2) அகழ்வார்
இ) பண்புப்பெயர் - 3) சு+டு
A: 4 3 1 2
4. பகுதி மட்டும் தொழிலைக் குறிப்பது .............. - முதனிலைத் தொழிற்பெயர்
5. வரவு என்னும் தொழிற்பெயரின் விகுதி ............. - உ
6. வட்டம் என்பது ....................... பெயர் ஆகும். - வடிவப்பண்பு
7. வழு ........................ வகைப்படும் . - ஏழு
8. ′என் மாமா வந்தது′ என்பது .................. - திணைவழு
9. இலக்கண முறையில்லாவிடினும் இலக்கணமுடையதாக ஏற்றுக்கொள்வது ................. - வழுவமைதி
10. பசுவைப் பார்த்து, ′என் இலட்சுமி வந்தாள்′ என்பது ............... வழுவமைதி ஆகும். - திணை
11. காமராசர் எங்கு, எப்போது பிறந்தார்? - ஜூலை 15, 1903ம் ஆண்டு விருதுநகரில் பிறந்தார்.
12. காமராசர் பயன்படுத்திய நு}லகம் எது? - மெய்கண்டான் புத்தகச்சாலை
13. காமராசரின் கல்விப்பணியைப் பாராட்டித் தமிழக அரசு செய்த சிறப்பு என்ன? - மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு ′மதுரை காமராசர் பல்கலைக்கழகம்′ எனப் பெயர் சூட்டியது.
14. கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் நாள் எது? - ஜூலை 11
15. பொருத்துக.
அ) காமராசர் பிறந்த ஆண்டு - 1) 1954
ஆ) காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்ற ஆண்டு - 2) 1903
இ) காமராசர் சட்டமன்ற உறுப்பினரான ஆண்டு - 3) 1975
உ) காமராசர் மறைந்த ஆண்டு - 5) 1963
ANS: 2 1 4 5 3
No comments:
Post a Comment