TNPSC தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு..!!
TNPSC குரூப்-4 தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு...!
🌟 TNPSC குரூப் 4 தேர்வில், சுருக்கெழுத்து, தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 15ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
🌟 TNPSC குரூப்-4 தேர்வு பிப்ரவரி 11, 2018-ல் எழுத்து தேர்வு நடைபெற்றது.
🌟 TNPSC குரூப்-4 தேர்வுக்கான சுநளரடவ, 2018, ஜூலை 30-ல் வெளியானது.
🌟 சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3) பதவிக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.
🌟 இதற்கான விண்ணப்பதாரர் தற்காலிக பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
🌟 மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவரவர் தொழில்நுட்ப கல்வித் தகுதி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.
🌟 தட்டச்சர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் தெரிந்துகொள்ள
🌟 சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கான (கிரேடு 3) சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் தெரிந்துகொள்ள
No comments:
Post a Comment