###TNPSC_CURRENT_AFFAIRS|Book Back Questions - காமராசர், தம் பேச்சாற்றலை வளர்த்துக்கொண்ட இடம் எது? - 2019
9ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
பொதுத்தமிழ்
1. செவிக்குணவாவது ............................ - கேள்வி
2. ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் ......................... - ஊற்றுக்கோல்
3. அனைத்தானும் ஆன்ற தரும் பெருமை
நல்லவை எனைத்தானும் கேட்க - இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்துக.- எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்
4. ′ஒற்கம்′ - பொருள் தருக. - தளர்ச்சி, வறுமை
5. ′ஆன்ற′ - பொருள் தருக. - நிறைந்த!
6. ′நுணங்கிய′ - பொருள் தருக. - நுட்பமாகிய
7. குழந்தையின் தளிர்க்கை பட்ட ................ உண்பது இன்பம். - கூழினை
8. கற்றவர்முன் தாம் கற்ற .................. இன்பம். - கல்வியைக் கூறல்
9. வெற்றியை வாழ்வில் சேர்க்கும் .................... இன்பம். - வினைபல புரிதல்
10. .............. சேராது வாழ்தல் இன்பம். - கயவரோடு
11. காமராசர், தம் பேச்சாற்றலை வளர்த்துக்கொண்ட இடம் ............. புத்தகச்சாலை. - மெய்கண்டான்
12. காமராசர் ஆட்சிக்காலத்தில் கல்வியமைச்சராக இருந்தவர் .............. - சி.சுப்பிரமணியம்
13. காமராசருக்கு நடுவணரசு ..................... விருது அளித்துச் சிறப்பித்தது. - பாரத ரத்னா
14. காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்ற ஆண்டு ................. - 1954
15. தொழிற்பெயரின் பகுதி திரிந்து வரும் பெயர் ................... - முதனிலை திரிந்த தொழிற்பெயர்
No comments:
Post a Comment