###TNPSC_CURRENT_AFFAIRS|இந்தியாவின் முதலாவது துலிப் மலர் பூங்கா எங்கு அமைந்துள்ளது? - 2019|
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 அமைப்பு சார நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வு+தியம் வழங்குவதற்காக, மத்திய இடைக்கால பட்ஜெட்டில், ′பிரதான் மந்திரி ஸ்ராம் யோகி மந்தன்′ என்ற திட்டம் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🍀 திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில், காலி வாட்டர் பாட்டில் போட்டால், ஒரு டம்ளர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழக்கும் இயந்திரம் திறக்கப்பட்டுள்ளது.
🍀 இந்தியாவின் ′இரண்டாவது துலிப் மலர் பூங்கா′வானது உத்திரகாண்ட் மாநிலத்தின், பித்தோராகர் மாவட்டத்தில் 50 ஹெக்டர் நிலப்பகுதியில் அமைய உள்ளது (ஐனெயை′ள ளநஉழனெ வரடip புயசனநnஇ ருவவயசயமாயனெ). இந்தியாவின் முதலாவது துலிப் மலர் பு+ங்கா, ஜம்மு ரூ காஷ்மீரில் அமைந்துள்ளது.
🍀 இந்திய ராணுவத்துக்கு அமெரிக்காவில் இருந்து, 73 ஆயிரம் ′சிக் சவர்′ துப்பாக்கிகள் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
🍀 கணினிகளில் விண்டோஸ் 7, 8.1, 10 இயக்க முறைமைகளை இலக்கு வைத்து, ரம்பா எனப்படும் வைரஸ், இப்போது தாக்குதல் நடத்திக் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🍀 எகிப்தில் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த, 50 மம்மிக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
🍀 செல்லப்பிராணியான நாய்களை குளிப்பாட்டிய பின்னர், ஈரத்தன்மையை உலர்த்துவதற்கு, வித்தியாசமான டிரையர் ஒன்றை, பஃப் என் ஃப்ளப் வடிவமைத்து, சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
🍀 சீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்து அதிகளவில் வருமானம் ஈட்ட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
🍀 சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
🍀 புதுக்கோட்டையைச் சேர்ந்த, பல் டாக்டர் ராஜேஷ்கண்ணன் என்பவர் கின்னஸ் சாதனை முயற்சிக்காக, 33.3 அடி உயரத்தில் செயற்கை பல் ஒன்றை, புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் வடிவமைத்தார். இது கின்னஸ் சாதனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
🍀தமிழகத்தில், ஏழு பல்கலைக்கழகங்களுக்கான, மத்திய அரசின், ′ரூசா′ திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
No comments:
Post a Comment