###TNPSC_GENERAL_TAMIL|Book Back Questions - கடல் பயணத்தை முந்நீர் வழக்கமெனக் குறிப்பிடும் நூல் எது?
9ஆம் வகுப்பு - முதல் பருவம்
பொதுத்தமிழ்
1. இறைவனிடம் பாடலைப் பெற்றுச் சென்றவன் ........... - தருமி
2. பொற்கிழி பெறச்சென்ற தருமியைத் தடுத்தவன் ................ - நக்கீரர்
3. உடல் முழுவதும் கண்களையுடையவன் ...................... - தேவேந்திரன்
4. பொருத்துக.
அ) மதுரைக் காண்டம் - 1) பதினாறு படலம்
ஆ) கூடல் காண்டம் - 2) பதினெட்டுப் படலம்
இ) திருவாலவாய்க்காண்டம் - 3) முப்பது படலம்
Ans: 2 3 1
5. கடல் பயணத்தை முந்நீர் வழக்கமெனக் குறிப்பிடும் நு}ல் எது? - தொல்காப்பியம்
6. கடலில் செல்லும் பெரிய கலம் .................. எனப்பட்டது. - நாவாய்
7. காவிரிப்பு+ம்பட்டினத்தில் சுங்கச்சாலையும் ..................... இருந்தன. - கலங்கரை விளக்கமும்
8. பொருத்துக.
அ) சேரநாடு - 1) காவிரிப்பு+ம்பட்டினம்
ஆ) சோழநாடு - 2) கொற்கை
இ) பாண்டியநாடு - 3) முசிறி
Ans: 3 1 2
9. ′சுரையாழ அம்மி மிதப்ப′ என்னும் செய்யுள் அடியில் ..................... பயின்று வந்துள்ளது. - மொழிமாற்றுப் பொருள்கோள்
10. இடைச்சொற்கள் ................. பதம் ஆகும். - பகாப்
11. மெய்யும் ஆய்தமும் யாப்பில் ................ எனக் குறிக்கப்படும். - ஒற்றெழுத்து
12. பகுபதத்தில் குறைந்தளவு இருக்கவேண்டிய உறுப்புகள் ...................... - பகுதி, விகுதி
13. ஏவல் வினையாக அமைவது ................. ஆகும். - வினைப்பகுதி
14. ′இல்′ என்னும் எதிர்மறை இடைநிலை அமைந்துள்ள வினைச்சொல் ..................
அ) கேளான்
ஆ) வாரான்
இ) கண்டிலன்
Ans: இ - கண்டிலன்
15. செய்தான் - இச்சொல்லில் அமைந்துள்ள இடைநிலை ................... - த்
No comments:
Post a Comment