#TNPSC_HISTORY_GK|கம்பளி வளரும் செடி என மெகஸ்தனிஸ் குறிப்பிடும் வணிகப்பயிர் எது?பொது அறிவு
அசோகரின் தம்ம அரசு
🌠 மக்களுக்கு தம்மத்தைப் போதிக்குமாறு தனது அதிகாரிகளை ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தியவர் யார்? - அசோகர்
🌠 எந்த வணிகப்பயிரை மெகஸ்தனிஸ் 'தேனை உற்பத்தி செய்யும் மூங்கில்" என்று குறிப்பிட்டார்? - கரும்பு
🌠 மௌரியப் பேரரசின் மாபெரும் தலைநகரம் எது? - பாடலிபுத்திரம்
🌠 மௌரியப் பேரரசின் பட்டு பொதுவாக ------------ என்றே அழைக்கப்பட்டது. - சீனப் பட்டு
🌠 மௌரிய ஆட்சியில் ஒவ்வொரு கைவினைத்தொழிலுக்கும் --------- என்ற தலைவர் இருந்தார். - பமுகா (அ) பிரமுகா
🌠 வணிகக் குழுக்களுக்கிடையிலான பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர் யார்? - மஹாசேத்தி
🌠 பாடலிபுத்திரத்தில் எத்தனை கண்கானிப்புக் கோபுரங்கள் இருந்தது? - 570 கோபுரங்கள்
🌠 வணிக கூட்டத்திற்கு ---------- என்ற தலைவர் இருந்தார். - மஹஹாசர்த்தவகா
🌠 'கம்பளி வளரும் செடி" என மெகஸ்தனிஸ் குறிப்பிடும் வணிகப்பயிர் எது? - பருத்தி
🌠 பாடலிபுத்திரம் நகரத்திற்கு எத்தனை வாசல்கள் இருந்தது? - 64 வாசல்கள்
No comments:
Post a Comment