Thursday, June 3, 2021

TNPSC|HISTORY|தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும் என்ற நூலை எழுதியவர் யார்

தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும் என்ற நூலை எழுதியவர் யார்?


பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை !!

🌠 இடைப்பழங்கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுப்படிநிலை ------------ எனப்படுகிறது. - மேல்பழங்கற்காலப் பண்பாடு


🌠 இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலப் பண்பாடு நிலவிய இடங்களில் ----------- பறவை இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தது. - தீக்கோழிகள்


🌠 உயிருள்ள ஒரு மனிதரின் பல்லில் துளையிட்டதற்கான மிகப் பழமையான சான்று எங்கு கிடைத்தது? - மெஹர்கார்


புதிய பாடத்திட்டத்தின்படி

👉!!👈

🌠 -------------- என்பன மணற்குன்றுகளால் உருவாக்கப்படும் கடற்கரைப் பகுதியாகும். - தேரிகள்


🌠 மேற்கு ராஜஸ்தானின் எந்த பகுதியில் பொ.ஆ.மு. 10,000-3500 காலத்தில் நன்னீர் ஏரிகள் இருந்ததாக அறியப்பட்டது? - தித்வானா


🌠 இலங்கையில் நுண் கற்கருவிகள் ஏறத்தாழ எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது? - 28,500 ஆண்டுகள்


🌠 எங்கு கிடைத்த தீக்கோழி முட்டை ஓட்டின் காலம் பொ.ஆ.மு. 25,000 எனக் கணிக்கப்படுகிறது? - பாட்னே


🌠 வடிவியல் வேலைப்பாடுகளுடன் கூடிய படிகக்கல் ராஜஸ்தானின் எந்த பகுதியில் கிடைத்தது? - சந்திராவதி


🌠 'தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்" என்ற நு}லை எழுதியவர் யார்? - எட்கர் தர்ஸ்டன்


🌠 ---------- பகுதியில் நிலவிய புதிய கற்காலப் பண்பாடும் ஹரப்பா நாகரிகமும் ஒரே சமகாலத்தவையாகும். - காஷ்மீர் 


No comments:

Post a Comment