Thursday, June 17, 2021

TNPSC தேர்வு | பொது அறிவு - இந்தியாவில் முதல் பேரரசு தொடர்பான வினா விடைகள் !! பொது அறிவு இந்தியாவில் முதல் பேரரசு

#TNPSC தேர்வு | பொது அறிவு - இந்தியாவில் முதல் பேரரசு தொடர்பான வினா விடைகள் !!


பொது அறிவு

இந்தியாவில் முதல் பேரரசு


🏙 நந்தர்கள் எப்போது மகதப் பேரரசின் அரசர்களானார்கள்? - பொ.ஆ.மு. 362


🏙 முதலாம் டாரியஸின் கல்வெட்டில்தான் -------- என்ற வார்த்தை முதன்முறையாக காணப்படுகிறது. - இந்து


🏙 மஹாபத்ம நந்தரைத் தொடர்ந்து அவருடைய எத்தனை புதல்வர்கள் ஆட்சி செய்தனர்? - எட்டு புதல்வர்கள்


🏙 மஹாபத்ம நந்தரின் புதல்வர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? - நவநந்தர்கள்


🏙 முந்நூறு வருடங்களுக்கு முன் அரசர் நந்தர் வெட்டிய நீர்வடிகாலைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது? - ஹதிகும்பா கல்வெட்டு


🏙 பொ.ஆ.மு. 530 வாக்கில் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்து 'கபிஷா" என்ற நகரை அழித்தவர் யார்? - பாரசீகப் பேரரசர் சைரஸ்


🏙 முதலாம் டாரியஸின் கல்வெட்டுகள் எந்த பகுதியில் பாரசீகர்கள் இருந்ததை குறிப்பிடுகிறது? - சிந்து பகுதி


🏙 'கதாரா, ஹராவதி, மகா" பகுதிகளின் மக்கள் ----------- பேரரசின் குடிமக்கள். - ஆக்கிமீனைட்


🏙 முதல் நந்த அரசர் யார்? - மஹhபத்மா


🏙 தட்சசீலம் பகுதி தற்போது எங்கு உள்ளது? - பாகிஸ்தான் 


No comments:

Post a Comment