Saturday, June 12, 2021

#TNPSC_GK|ஆசீவகம் என்ற பிரிவைத் தோற்றுவித்தவர் யார்? பொது அறிவு பிரதேச முடியரசுகளின் தோற்றம்

 #TNPSC_GK|ஆசீவகம் என்ற பிரிவைத் தோற்றுவித்தவர் யார்?
பொது அறிவு

பிரதேச முடியரசுகளின் தோற்றம்


🌃 ----------- என்ற சொல்லுக்கு 'இனக்குழு தன் காலைப் பதித்த இடம்" என்று பொருள். - ஜனபதம்


🌃 ஆசீவகர்களின் மூன்றாவது தலைவராக இருந்தவர் யார்? - மக்காலி கோசலர்


🌃 முடியாட்சி முறையில் செல்வமிக்க நில உரிமையாளர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? - கிரகபதி


🌃 வேளாண் நிலத்தின் மீதான வரி முடியாட்சி முறையில் --------- எனப்பட்டது. - பலி


🌃 தீவிரமான அறிவுசார் கொந்தளிப்பின் காலம் எது? - பொ.ஆ.மு. ஆறாம் நு}ற்றாண்டு


🌃 ----------- சமவெளியின் சிறுநாடுகள் ஜனபதங்கள் என்றழைக்கப்பட்டன. - கங்கைச் சமவெளி


🌃 அஜாதசத்ரு என்ற பேரரசர் பௌத்த மதத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தரைச் சந்தித்தது பற்றி கூறும் பௌத்த நு}ல் எது? - சமானபல சுத்தா


🌃 ஆசீவகம் என்ற பிரிவைத் தோற்றுவித்தவர் யார்? - நந்த வாச்சா


🌃 ------------ என்ற சொல் பொருள் முதல்வாதத்தைக் குறிக்கிறது. - லோகாயதம்


🌃 இந்தியப் பொருள் முதல்வாதத்தை ஒரு முறையான தத்துவ முறையாக நிறுவியவர்கள் யார்? - சார்வாகர் மற்றும் அஜித கேசகம்பளி 


No comments:

Post a Comment