#TNPSC_GK|ஆசீவகம் என்ற பிரிவைத் தோற்றுவித்தவர் யார்?பொது அறிவு
பிரதேச முடியரசுகளின் தோற்றம்
🌃 ----------- என்ற சொல்லுக்கு 'இனக்குழு தன் காலைப் பதித்த இடம்" என்று பொருள். - ஜனபதம்
🌃 ஆசீவகர்களின் மூன்றாவது தலைவராக இருந்தவர் யார்? - மக்காலி கோசலர்
🌃 முடியாட்சி முறையில் செல்வமிக்க நில உரிமையாளர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? - கிரகபதி
🌃 வேளாண் நிலத்தின் மீதான வரி முடியாட்சி முறையில் --------- எனப்பட்டது. - பலி
🌃 தீவிரமான அறிவுசார் கொந்தளிப்பின் காலம் எது? - பொ.ஆ.மு. ஆறாம் நு}ற்றாண்டு
🌃 ----------- சமவெளியின் சிறுநாடுகள் ஜனபதங்கள் என்றழைக்கப்பட்டன. - கங்கைச் சமவெளி
🌃 அஜாதசத்ரு என்ற பேரரசர் பௌத்த மதத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தரைச் சந்தித்தது பற்றி கூறும் பௌத்த நு}ல் எது? - சமானபல சுத்தா
🌃 ஆசீவகம் என்ற பிரிவைத் தோற்றுவித்தவர் யார்? - நந்த வாச்சா
🌃 ------------ என்ற சொல் பொருள் முதல்வாதத்தைக் குறிக்கிறது. - லோகாயதம்
🌃 இந்தியப் பொருள் முதல்வாதத்தை ஒரு முறையான தத்துவ முறையாக நிறுவியவர்கள் யார்? - சார்வாகர் மற்றும் அஜித கேசகம்பளி
No comments:
Post a Comment