Tuesday, March 19, 2019

###TNPSC_GENERAL|TAMIL|Book Back Questions: உலகம் உருண்டை வடிவமானது எனக் கூறிய முதல் தமிழ்க்குரல் யார்? 2019 8ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் பொதுத்தமிழ்

###TNPSC_GENERAL|TAMIL|Book Back Questions: உலகம் உருண்டை வடிவமானது எனக் கூறிய முதல் தமிழ்க்குரல் யார்?
2019

8ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
பொதுத்தமிழ்


1. திருவருட்பாவை இயற்றியவர் ------------ இராமலிங்க அடிகளார்

2. திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை -------- 5818

3. தாமே ஒளிவிடக் கூடியவை -------------- எனப்பட்டன - நாள்மீன்

4. இராமலிங்க அடிகளார் சிதம்பரத்துக்கு அருகிலுள்ள மருதூரில் ------ல் பிறந்தார். - 1823

5. பிரித்து எழுதுக :

🍀 கண்டபோதெல்லாம் - கண்டபோது + எல்லாம்

🍀 பசியறாது - பசி + அறாது

🍀 வீடுதோறிரந்தும் - வீடுதோறும் + இரந்தும்

🍀 கண்டுளம் - கண்டு + உளம்

6. இராமலிங்க அடிகளார் பெற்றோர் பெயர் - இராமையா - சின்னம்மை

7. இராமலிங்க அடிகளாரின் சிறப்புப்பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்

8. திருவருட்பா, சீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் நு}ல்களை இயற்றியவர் - இராமலிங்க அடிகளார்

9. தமிழரின் அறிவியல் சிந்தனையில் குறிப்பிடத்தக்கது ---------------- வானியல்

10. உலகம் ----------- ஆனது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது - ஐம்பு+தங்களால்

11. ′உலகம் உருண்டை வடிவமானது′ எனக் கூறிய முதல் தமிழ்க்குரல் ----- திருவள்ளுவர்

12. பொருள் எழுதுக :-

🍀 மாய்வது - அழிவது

🍀 நயமில - தீங்கு

🍀 மண்புக்கு - மண்ணிற்குள் புதைந்து

🍀 ஞாலம் - உலகம்

🍀 அரம் - வாளைக் கூர்மையாக்கும் கருவி

🍀 கலம் - பாத்திரம்



 அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment