###TNPSC_GENERAL|TAMIL|Book Back Questions: உலகம் உருண்டை வடிவமானது எனக் கூறிய முதல் தமிழ்க்குரல் யார்?
8ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
பொதுத்தமிழ்
1. திருவருட்பாவை இயற்றியவர் ------------ இராமலிங்க அடிகளார்
2. திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை -------- 5818
3. தாமே ஒளிவிடக் கூடியவை -------------- எனப்பட்டன - நாள்மீன்
4. இராமலிங்க அடிகளார் சிதம்பரத்துக்கு அருகிலுள்ள மருதூரில் ------ல் பிறந்தார். - 1823
5. பிரித்து எழுதுக :
🍀 கண்டபோதெல்லாம் - கண்டபோது + எல்லாம்
🍀 பசியறாது - பசி + அறாது
🍀 வீடுதோறிரந்தும் - வீடுதோறும் + இரந்தும்
🍀 கண்டுளம் - கண்டு + உளம்
6. இராமலிங்க அடிகளார் பெற்றோர் பெயர் - இராமையா - சின்னம்மை
7. இராமலிங்க அடிகளாரின் சிறப்புப்பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்
8. திருவருட்பா, சீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் நு}ல்களை இயற்றியவர் - இராமலிங்க அடிகளார்
9. தமிழரின் அறிவியல் சிந்தனையில் குறிப்பிடத்தக்கது ---------------- வானியல்
10. உலகம் ----------- ஆனது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது - ஐம்பு+தங்களால்
11. ′உலகம் உருண்டை வடிவமானது′ எனக் கூறிய முதல் தமிழ்க்குரல் ----- திருவள்ளுவர்
12. பொருள் எழுதுக :-
🍀 மாய்வது - அழிவது
🍀 நயமில - தீங்கு
🍀 மண்புக்கு - மண்ணிற்குள் புதைந்து
🍀 ஞாலம் - உலகம்
🍀 அரம் - வாளைக் கூர்மையாக்கும் கருவி
🍀 கலம் - பாத்திரம்
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment