Friday, June 4, 2021

இந்தியத் TNPSC| HISTORY|தொல்லியல் அளவீட்டுத் துறையின் முதல் அளவையர் யார்? பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை !!

இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் முதல் அளவையர் யார்?

பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை !!

🏞 ஹரப்பா மக்கள் வேளாண்மையில் எந்த வகை முறையைப் பின்பற்றினர்? - இரட்டைப்பயிரிடல்


🏞 கங்கைச் சமவெளியிலும் மத்திய இந்தியாவிலும் ---------- மற்றும் --------- இடங்களில் புதிய கற்காலப் பண்பாடு நிலவியதாக தெரிகிறது. - லேகுரதேவா, சோபானி


🏞 புதிய கற்காலப் பண்பாட்டில் 'இடம்பெயர் வேளாண்மை" செய்ததற்கான சான்றுகள் எங்கு கிடைத்தது? - அசாம்


🏞 இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் எது? - சிந்து நாகரிகம்


🏞 ஹரப்பாவுக்கு முதன்முதலில் சார்லஸ் மேசன் எந்த ஆண்டு வருகை தந்தார்? - 1826


🏞 ஹரப்பாவுக்கு முதன்முதலில் வருகை தந்த சார்லஸ் மேசன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? - இங்கிலாந்து


🏞 1831 இல் -------------- என்னும் ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புடைய இடத்திற்கு அலெக்ஸாண்டர் பர்ன்ஸ் வருகை தந்தார். - அம்ரி


🏞 ------------- நகரிலிருந்து முல்தானுக்கு ரயில் பாதை அமைப்பதற்காக ஹரப்பா அழிக்கப்பட்டது. - லாகூர்


🏞 இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் முதல் அளவையர் யார்? - அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்


🏞 ஆர்.இ.எம். வீலர் ஹரப்பாவில் எந்த ஆண்டு அகழாய்வுகள் நடத்தினார்? - 1940 



No comments:

Post a Comment