Wednesday, June 6, 2018

அதிமதுரத்தின் அதிசயம்


அதிமதுரத்தின் அதிசயம்




அதிமதுரம்   ஒரு மருத்துவ மூலிகை. அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.


மருத்துவப் பயன்பாடுகள்


இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் இதன் அடையாளம்.

  கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது.

 அதிமதுர வேர்  காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்

 நரம்புத் தளர்ச்சி போக்கவும், ஆண்மைக் குறைவுப் பிரச்னைக்கும் அதிமதுரம் அருமருந்தாகப் பயன்படும்.

இவ்விடம்

த சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

மிளகில் இருக்கு சூட்சுமம்

மிளகில் இருக்கு சூட்சுமம்: ஒரே ஒரு மிளகு போதும்... உண்ணும் உணவு சுவையாக. இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இரு...
என்னும் பதிவை கான கீழ்காணும் இணைவில் 


https://kavimalaravan.blogspot.com/2018/06/blog-post_2.html?m=1

No comments:

Post a Comment