###TNPSC_GENERAL_TAMIL|தமிழன் தொன்மையை உலகறியச் செய்தவர் யார்? - 2019
8ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்
பொதுத்தமிழ்
1. தாழ்ச்சி என்பதன் எதிர;ச்சொல் ................. உயர்ச்சி.
2. அடிமையலன் - அச்சொல்லைப் பிரிக்கும் முறை ............... அடிமை + அலன்.
3. "மன்னிப்பு" - இச்சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் யாது? - பொறுத்துக்கொள்க.
4. பாவாணர் எழுதிய நூல்களுள் இரண்டனைக் குறிப்பிடுக. - தமிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் திருமணம்.
5. தமிழன் தொன்மையை உலகறியச் செய்தவர் யார்? - கால்டுவெல்.
6. தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்? - தேவநேயப் பாவாணர்.
7. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர; ---------------- குமரகுருபரர்.
8. இறைவனையோ நல்லாரையோ பாட்டுடைத்தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்படும் சிற்றிலக்கிய வகை -------------- பிள்ளைத்தமிழ்.
9. குமரகுருபரர் வாழ்ந்த காலம் - பதினேழாம் நூற்றாண்டு.
10. பிள்ளைத்தமிழிலுள்ள பருவங்களின் எண்ணிக்கை ------------ பத்து.
11. பிள்ளைத்தமிழ் -------------- வகைப்படும். - 96.
12. இலக்கியச் சுவைகளில் மிகவும் நுட்பமானது -------------- - நகைச்சுவை.
13. குமரகுருபரர் பிறந்த ஊர் எது? - திருவைகுண்டம்.
14. குமரகுருபரர் பெற்றோர்பெயர் என்ன ? - சண்முகசிகாமணிக் கவிராயர் - சிவகாமி சுந்தரியம்மை.
15. ஐந்து வயது வரை ஊமையாக இருந்த குமரகுருபரர் திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் பேசியமையால் அவர் மீது பாடிய பாடல் எது? - கந்தர் கலிவெண்பா.
No comments:
Post a Comment