Friday, October 25, 2019

பொது அறிவு வினா விடைகள்!! - மேகக்கூட்டங்கள் வெண்மை நிறமாகக் காட்சியளிக்க முக்கிய காரணம் என்ன?? பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்!! - மேகக்கூட்டங்கள் வெண்மை நிறமாகக் காட்சியளிக்க முக்கிய காரணம் என்ன??

பொது அறிவு வினா விடைகள் 


💠காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் எவ்வளவு? - 3×10^8 மீவி-1

💠ஒளியானது அலை வடிவத்தில் செல்வதற்கு முக்கிய காரணமாக விளங்கும் பண்புகள்? - அலைநீளம், அதிர்வெண்

💠கண்ணுறு ஒளியில் ஊதா நிறம் ------------- அலை நீளத்தினைக் கொண்டவை. - குறைந்த

💠கண்ணுறு ஒளியில் சிகப்பு நிறம் ------------ அலை நீளத்தினைக் கொண்டவை. - அதிக

💠ஒளிக்கதிர்களின் தொகுப்பு ---------- என்று அழைக்கப்படுகிறது. - ஒளிக்கற்றை

💠இயற்கையில் அமைந்த ஒளி மூலம் எது? - சூரியன்

💠கூட்டொளி மூலத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குபவை? - சு+ரியன், பாதரச ஆவி விளக்கு

💠படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும், விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவானது அவ்விரு ஊடகங்களின் ---------- தகவிற்கு சமம். - ஒளிவிலகல் எண்களின்

💠சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் வளிமண்டலத்தில் உள்ள வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் சிதறலடிக்கப்படுவதே ------------- ஆகும். - ராலே ஒளிச்சிதறல்

💠ஓர் ஒளிக்கதிர் சிதறலடையும் அளவானது, அதன் அலைநீளத்தின் ----------- எதிர் தகவில் இருக்கும். - நான்மடிக்கு

💠மிக நுண்ணிய துகள்கள் மற்றொரு பொருளில் சம அளவில் விரவி இருப்பதை -------- என்கிறோம். - கூழ்மம்

💠சிதறல் அடையும் ஒளிக்கற்றையின் தொடக்க மற்றும் இறுதி ஆற்றல்கள் சமமாக இருப்பின் அச்சிதறல் ------------ எனப்படும். - மீட்சி சிதறல்

💠சிதறல் அடையும் ஒளிக்கற்றையின் தொடக்க மற்றும் இறுதி ஆற்றல்கள் சமமற்று இருப்பின் அச்சிதறல் ------------ எனப்படும். - மீட்சியற்ற சிதறல்

💠மேகக்கூட்டங்கள் வெண்மை நிறமாகக் காட்சியளிக்க ------------ காரணமாக அமைகிறது. - மீ-சிதறல்

💠ஒரு கூழ்மக் கரைசலில் உள்ள கூழ்மத் துகள்களால், ஒளிக்கதிர்கள் சிதறலடிக்கப்படுகின்ற நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - டிண்டால் ஒளிச்சிதறல் அல்லது டிண்டால் விளைவு

Wednesday, October 23, 2019

TNPSC Syllabus | பொது அறிவு வினா விடைகள் - ஜமீன்தாரி முறை ஒழிப்பை நடைமுறைப்படுத்தியவர்? பொது அறிவு முக்கிய வினா விடைகள்!

TNPSC Syllabus | பொது அறிவு வினா விடைகள்  - ஜமீன்தாரி முறை ஒழிப்பை நடைமுறைப்படுத்தியவர்? 

பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!


✍ தென்னிந்தியாவில், ஆங்கிலேயரின் அரசியல் நிர்வாக தேவைகளுக்காக தோற்றுவிக்கப்பட்ட மாகாணம்? - சென்னை

✍ சென்னை மாகாணம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? - கி.பி.1801

✍ அறிஞர்கள் மற்றும் தமிழரல்லாதோர், ஆரியரல்லாத தமிழ் பேசுவோரை அடையாளம் கண்டுகொள்ள பயன்படுத்தப்பட்ட வார்த்தை? - திராவிடன்

✍ மிண்டோ மார்லி சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? - 1909

✍ 'சிறைப்பறவை" என்று அழைக்கப்பட்டவர்? - பெரியார்

✍ முதலாவது சுயமரியாதை மாநாடு நடந்த ஆண்டு? - 1929

✍ ஜமீன்தாரி முறை ஒழிப்பை நடைமுறைப்படுத்தியவர்? - இராஜாஜி

✍ தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்? - சி.என்.அண்ணாதுரை

✍ தமிழ் அரசர்களின் கூட்டமைவின் பிறநாட்டு படையெடுப்பிற்கு எதிராகச் சண்டையிட்டதைச் சங்க கால இலக்கியமான -------- விவரித்துள்ளது. - அகநானு}று

✍ ----------------- நு}ற்றாண்டுக்கு பிறகே தமிழ் மற்றும் சமஸ்கிருதம் போன்ற எழுத்துக்கள் தோன்ற ஆரம்பித்தது. - கி.பி(பொ.ஆ.) ஆறாம் நு}ற்றாண்டு

✍ சோழர்கள் தலைநகரம்? - உரையு+ர்

✍ திருவள்ளுவர் வாழ்ந்த காலம் ----------- காலம் ஆகும். - முடியாட்சி

✍ மகாகவி என்றால் ----------- என்று பொருள்படும். - மிகப்பெரிய கவிஞர்

✍ பாரதியார் 'சுதேச கீதங்கள்" எனப்படும் உணர்ச்சி மிக்க பாடல் தொகுப்பினை வெளியிட்ட ஆண்டு? - 1908

✍ தனது புரட்சிகரமான முனைப்புகளை வெளியிடுவதற்கு பாரதியார் அவர்கள் வார இதழை --------- தாளில் அச்சிட்டு வெளியிட்டார். - சிகப்பு தாள்


TNPSC_GROUP-II_New Syllabus| நாடாளுமன்றம் பற்றிய பொது அறிவு பொது அறிவு வினா விடைகள்

TNPSC_GROUP-II_New Syllabus| நாடாளுமன்றம் பற்றிய பொது அறிவு 

பொது அறிவு வினா விடைகள்


👉 யாருடைய தலைமையில் நாடாளுமன்ற அரசு அமைய இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழி வகுக்கிறது? - குடியரசுத் தலைவர்

👉 எது மத்திய அரசின் சட்டமன்றத்தைக் குறிக்கும்? - பாராளுமன்றம் (அ) நாடாளுமன்றம் (Parliament )

👉 யார் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? - மக்களவை உறுப்பினர்கள்

👉 மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை? - 545 பேர்

👉 மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை? - 530 பேர்

👉 யூனியன் பிரதேசங்களிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை? - 13 உறுப்பினர்கள்

👉 மக்களவையில், இரண்டு ஆங்கிலோ - இந்திய உறுப்பினர்களை நியமிப்பது யார்? - இந்திய குடியரசுத் தலைவர்

👉 மாநிலங்கள் அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை? - 250 உறுப்பினர்கள்

👉 எத்தனைப் பேர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மறைமுகத் தேர்தல் முறை மூலமாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? - 238 பேர்

👉 இந்திய குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை? - 12 உறுப்பினர்கள்

👉 குடிமக்கள் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் துறை எது? - நீதித்துறை

👉 யார் மறைமுகத்தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்? - குடியரசுத் தலைவர்

👉 குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட எத்தனை வயது பு+ர்த்தியடைய வேண்டும்? - 35

👉 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் ---------. - உச்ச நீதிமன்றம் 

👉 மத்திய அரசின் மூன்றாவது அங்கம் எது? - நீதித்துறை


TNPSC-Group-II-New Syllabus!! | பொது அறிவு வினா விடைகள் - தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு? பொது அறிவு முக்கிய வினா விடைகள்

TNPSC-Group-II-New Syllabus!! | பொது அறிவு வினா விடைகள்  -  தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு?

பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!


✍ தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து தொழில் துறையில் இந்தியாவிலேயே முன்மாதிரியான மாநிலமாக முதன்முதலில் உயர்த்தியவர்? - ஆர். வெங்கட்ராமன்

✍ மரபு வழித் தொழில்கள் எந்த ஆண்டின் துவக்கத்தில் தனது முக்கியத்துவத்தை இழந்தன? - 1970

✍ தமிழக அரசு சென்னை வர்த்தக சபையை அமைத்த ஆண்டு? - 1836

✍சென்னை, வர்த்தக தொழிற்சபையாக மாறிய ஆண்டு? - 1966

✍ மாநில வர்த்தக நிறுவனம்(STC) அமைக்கப்பட்ட ஆண்டு? - 1956

✍ நவீன வர்த்தகத்தின் உயிர் நாடியாக செயல்படுவது? - வங்கிகள்

✍ இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் படி வங்கிகளை நாட்டுடைமையாக்கும் பணி எந்த ஆண்டு துவங்கியது? - 1948

✍ ஆசியாவிலே மிகப்பெரிய வெளியூர் பேருந்து நிலையம் சென்னை கோயம்பேட்டில் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? - 2003

✍ வேளாண்மை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது? - முதலாம் ஐந்தாண்டு திட்டம்

✍ அரசு, சாகுபடி முறையில் பல புதிய அறிவியல் நுட்பங்களைப் புகுத்தி பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்திய ஆண்டு? - 1965

✍ கிராம சாலைகள் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது? - ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்

✍ தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆற்றுப்படுகையாக ------- ஆற்றுப்படுகை உள்ளது. - காவிரி ஆற்றுப்படுகை

✍ சேலம் உருக்காலை நிறுவப்பட்ட ஆண்டு? - 1977

✍ தமிழகத்தில் மின்சார உற்பத்தியைப் பெருக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது? - இரண்டாம், மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்

✍ தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு? - 1957


பொது அறிவு வினா விடைகள் - ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று அழைக்கப்படும் நாடு எது பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள் - ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று அழைக்கப்படும் நாடு எது?

பொது அறிவு வினா விடைகள் ?


💠புவியில் காணப்படும் நீர் வளத்தினை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? - இரண்டு (நன்னீர், உவர்நீர்)

💠'ஆயிரம் ஏரிகளின் நிலம்" என்று அழைக்கப்படும் நாடு எது? - பின்லாந்து

💠பின்லாந்தில் காணப்படும் ஏரிகளின் எண்ணிக்கை? - 1,87,888

💠நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள நீரின் மேல்மட்ட நிலையை ------------- என்கிறோம். - நிலத்தடி நீர்மட்டம்

💠நீர் கொள்பாறைகளின் வழியாக ஊடுருவி சென்று, நீர் உட்புகாப் பாறையின் மேல்பகுதியில் தேங்கி நிற்கும் நீரை ----------- என்கிறோம். - நீர் கொள்படுகை

💠வட அரைக்கோளத்தில் காணப்படும் நிலப்பரப்பின் சதவீதம் எவ்வளவு? - 61மூ

💠தென் அரைக்கோளத்தில் காணப்படும் நீர்ப்பரப்பின் சதவீதம் எவ்வளவு? - 81மூ

💠சில்வியா ஏர்ல் என்பவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற -------- ஆவார். - கடல் ஆராய்ச்சி நிபுணர்

💠கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்காக, சில்வியா ஏர்ல் என்பவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி, எந்த இதழ் இவருக்கு கோளத்தின் கதாநாயகன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்துள்ளது? - தி டைம் இதழ்

💠ஜாக்குவெல் யுவெஸ் காஸ்டோவ் அவர்களுக்கு, எந்த ஆண்டு போரின் சிலுவை என்ற விருது வழங்கப்பட்டது? - 1945

💠ர்லுPளுழு என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் என்ன? - உயரம்

💠சமீபத்திய மதிப்பீடுகள், மும்பை ஹை பகுதியில் எத்தனை மில்லியன் டன் எண்ணெய் இருப்பதாக தெரிவித்துள்ளது? - 20 மில்லியன் டன்

💠கண்ட சரிவிற்கும், கடலடி சமவெளிக்கும் இடையில் காணப்படும் நிலத்தோற்றம் --------- ஆகும். - கண்ட உயர்ச்சி

💠வட அட்லாண்டிக் பெருங்கடலில், மேற்கு பகுதியில் உள்ள பெர்முடா முக்கோணம் -------------- என்று அழைக்கப்படுகிறது. - சாத்தான் முக்கோணம்

💠ஒரே அளவிலான உப்புத்தன்மை கொண்ட பகுதிகளை, வரைபடத்தில் இணைக்கும் கற்பனைக் கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - சம உவர்ப்புக்கோடு


Tuesday, October 22, 2019

டெங்கு காய்ச்சலுக்குஒரு தீர்வு|இயற்கை மருத்துவம்

டெங்கு காய்ச்சலுக்குஒரு தீர்வு|இயற்கை மருத்துவம்



தேனுடன் பப்பாளி இலை சாறு அதிசயம் போல வேலை செய்கிறது.  12 மணி நேரத்திற்குள் பிளேட்லெட் எண்ணிக்கை 68,000 லிருந்து 2,00,000 ஆக அதிகரித்தது.  உங்கள் நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கு கூட செய்தியைப் பகிரவும்.  இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகம்.  பகிர்ந்து கொள்ளுங்கள்.  உயிரைக் காப்பாற்றுங்கள்.

Monday, October 21, 2019

TNPSC - பொது அறிவு வினா விடைகள் - மனித வள மேம்பாட்டு அமைச்சகம் எங்கு அமைந்துள்ளது???

TNPSC - பொது அறிவு வினா விடைகள் - மனித வள மேம்பாட்டு அமைச்சகம் எங்கு அமைந்துள்ளது???

பொது அறிவு வினா விடைகள் 


💠நம் நாட்டின், பண விநியோகம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது? - நான்கு

💠இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை சிக்கலைத் தீர்ப்பதற்காக, வேலைவாய்ப்பு அலுவலகத்தை அமைத்தவர் யார்? - டெல்லி சுல்தான் பெரோஸ் ஷா துக்ளக்

💠ஸ்லேட்டர் கிராமம் என்று கூறப்படும் கிராமம் எது? - இருவேல்பட்டு கிராமம்(விழுப்புரம்)

💠இந்தியாவில் மனித வளங்களின் வளர்ச்சிக்கு ------------- அமைச்சகம் பொறுப்பாகும். - மனித வள மேம்பாட்டு

💠மனித வள மேம்பாட்டு அமைச்சகம் எங்கு அமைந்துள்ளது? - சாஸ்திரி பவன்(புது டெல்லி)

💠2015-ம் ஆண்டின் படி இந்தியாவின் மனித வள குறியீட்டு அளவு எவ்வளவு? - 0.580

💠புதுப்பிக்க தகுந்த வளங்களின் அடிப்படையில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது? - நிலத்தடி நீர்

💠தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? - 2010

💠பல்லுயிர் பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு? - 2002

💠சுற்றுச்சு+ழல் பாதுகாப்பு, காடுகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காகச் செயல்படுத்தப்பட்ட திட்டம்? - தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம்

💠முழு அதிகாரம் கொண்ட ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கமே --------- ஆட்சி ஆகும். - தனிநபர் ஆட்சி

💠தனி நபர் ஆட்சி நடைபெறும் இடங்கள் எவை? - வட கொரியா, சவுதி அரேபியா

💠மக்களின் சிறிய குழு ஒன்று, ஒரு நாட்டையோ அல்லது அமைப்பையோ கட்டுப்படுத்துவதே ----------- எனப்படும். - சிறு குழு ஆட்சி

💠ஒரு நபரால்(அரசர்) அமைக்கப்படும் அரசாங்கமே ----------- எனப்படும். - முடியாட்சி

💠முடியரசு ஆட்சி நடைபெறும் நாடுகள் எவை? - பூடான், கத்தார், ஓமன்


Friday, October 18, 2019


சராசரித் தொடர்பான கணித வினா விடைகள் 


சராசரித் தொடர்தன்னம்பிக்கை பான கணித வினா விடைகள்!!!

1. ஒரு விடுதியில் உள்ள 40 மாணவர;களின் சராசரி வயது 14. விடுதி காப்பாளரின் வயதைக் கூட்டினால் சராசரியில் 1 அதி எனில் விடுதி காப்பாளரின் வயது என்ன?

விடை :- 55

தீர;வு:-

40 மாணவர;களின் மொத்த வயது =  40 * 14 = 560கரிக்கிறது

41 நபர்களின் மொத்த வயது = 41 * 15 = 615 

வித்தியாசம் = 55

ஃ விடுதி காப்பாளரின் வயது = 55

(விடுதி காப்பாளரை சேர;க்கும் போது மொத்தம் 41 நபர;கள், சராசரி 1 அதிகரிக்கும் போது சராசரி வயது 15 ஆக மாறும்)
2. ஒரு வகுப்பில் உள்ள 34 மாணவர;களின் சராசரி எடை 42கிகி, ஆசிரியரின் எடையைக் கூட்டினால் சராசரியில் 1 அதிகரிக்கிறது எனில் ஆசிரியரின் எடையைக் காண்க.?

விடை :- 77கிகி

தீர;வு:-

34 மாணவnலnடடoகளின் மொத்த எடை = 34 * 42 = 1428கிகி

35 நபர்களின் மொத்த எடை = 35 * 43 ஸ்ரீ 1505கிகி

வித்தியாசம் = 77கிகி

ஃ சசச எடை = 77கிகி

(ஆசிரியரை சேர;க்கும் போது மொத்தம் 35 நபர;கள். சராசரி 1 அதிகரிக்கும் போது சராசரி எடை 43 ஆக மாறும்)
3. ஒரு குழுவில் உள்ள 15 நபர;களில் சராசரி எடை 51கிகி, குழுவில் இருந்து ஒருவர் விலகுவதினால் சராசரி எடை 0.500 கிகி குறைகிறது எனில் விலகியவரின் எடையைக் காண்க.

விடை :- 58கிகி 

தீஃர்வு:-

15 நபர;களின் மொத்த எடை =15 * 51 = 765கிகி

14 நபர்களின் மொத்த எடை = 14 * 50.5 = 707கிகி

வித்தியாசம் = 58கிகி

ஃ விலகியவரின் எடை = 58கிகி

(ஒருவர் விலகும் போது மொத்தம் 14 நபர்கள், சராசரி எடை 0.500கிகி குறையும் போது சராசரி எடை 50.5 ஆக மாறும்)

TNPSC|GROUP-II_New Syllabus| தென்னிந்திய வரலாறுகள் பற்றிய பொது அறிவு வினா விடைகள் 


பொது அறிவு வினா விடைகள்


🔥 பண்டைய சோழ அரசு எந்த ஆற்றின் கழிமுகப்பகுதியை மையப்பகுதியாகக் கொண்டிருந்தது? - காவிரி

🔥 கங்கை கொண்டான் எனத் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர் யார்? - முதலாம் ராஜேந்திரன்

🔥 சோழ அரசின் நில வரியானது எவ்வாறு அழைக்கப்பட்டது? - காணிக்கடன்

🔥 சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது? - பள்ளிச்சந்தை

🔥 'வேளாண் வகை" என்னும் நிலங்களின் உடைமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? - வேளாளர்

🔥 -------- சைவத்தின் மீது மிகுதியான பற்றுக் கொண்டவராவர். - சோழர்கள்

🔥 சங்க காலத்தில் சோழ அரசு எதன் எல்லை வரை விரிந்திருந்தது? - வேங்கட மலைகள்

🔥 பண்டைக் காலத்தில் 'தானைத் தலைவன்" என அழைக்கப்பட்டவர் யார்? - படைத்தலைவர்

🔥 சங்க காலத்தில் கடற்கரையோர நகரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? - பட்டினம்

🔥 பண்டைக் காலத்தில் 'புகார்" என்பது எதனைக் குறிக்கும் பொதுவான சொல்லாகும்? - துறைமுகங்கள்

🔥 'மென் புலம்"(நன்செய்) என அழைக்கப்பட்ட நிலம் எது? - மருத நிலம்

🔥 சங்க கால மக்களின் முதன்மைக் கடவுள்? - சேயோன் அல்லது முருகன்

🔥 போரில் மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றுவதற்காக ------- நடப்பட்டன. - நடுகற்கள்

🔥 மதுரையில், 'அல்லங்காடி" எனப்படும் சந்தை எந்த நேரச்சந்தை? - மாலை நேரச்சந்தை

🔥 தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்? - சேரன் செங்குட்டுவன்



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற  கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள். 


அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!..

Thursday, October 17, 2019

இது ஆரோக்கியமான தீபாவளி... கருப்பட்டி சுவீட்


இது ஆரோக்கியமான தீபாவளி... கருப்பட்டி சுவீட்


ஆரோக்கியமான நம்ம ஊர் பனங்கருப்பட்டி...

🎆கருப்பட்டி, தமிழர்கள் உலகிற்கு அளித்த கொடை. பூக்கள் பூக்க தாவரங்கள் செலுத்தும் திரவத்தில் உள்ள ளரஉசழளந நமது உடலுக்கு தேவையான இனிப்பினை வழங்க வாய்ப்பிருப்பதை அறிந்ததுதான். இனிப்புகளில் முதன்மையாக தமிழர்கள் பயன்படுத்தியது பனைமர இனிப்பு+ட்டியான பனங்கருப்பட்டியை தான்.

🎇25 ஆண்டுகளுக்கு முன்புகூட கருப்பட்டி நமது வீட்டின் அன்றாட பயன்பாட்டில் இருந்தது. ஆனால், இன்று நமது தலைமுறையில் கருப்பட்டியினை அறியாதவர்கள் அதிகம் என்று கூறும் அளவிற்கு மாறிவிட்டது.

👆👆👆
1. தினசரி நெல்லிக்காய் அளவு கருப்பட்டி உடம்பில் சேர்த்து வந்தால் வயிற்றில் உள்ள கசடுகள் நீங்கி சுத்தமாக இருக்கும். இதனை அறிந்தே பிறந்த குழந்தைக்கு கருப்பட்டி தண்ணீர் கொடுத்து வயிற்றில் உள்ள கழிவுகளை நீக்குவதை வழக்கமாக்கி இருந்தனர். இன்றும் இந்த வழக்கம் அப்படியே இருக்கிறது. ஆனால், நாம் கருப்பட்டி தண்ணீர் என்று பெயர் சொல்லி வெள்ளை சர்க்கரை தண்ணீர் கொடுக்கும் அர்த்தமற்ற வேலையைச் செய்து வருகிறோம்.

2. அதீத கால்சியம் கொண்ட கருப்பட்டி எலும்புகளை வலுவாக்கி வயதான காலத்திலும் எலும்பின் அடர்த்தி குறையாமல் பார்த்துக்கொள்ளும். இதனை அறிந்தே சண்டையில் கால் முறியும் கட்டு சேவல்களுக்கு கருப்பட்டி தண்ணீர் தரும் வழக்கத்தைக் கொண்டிருந்தோம்.

🎆இப்படி பல அற்புத நலன்களைக் கொண்ட கருப்பட்டியின் பலன்களை உணர்ந்து இனி முடிந்தவரை வெள்ளை சர்க்கரையினை தவிர்க்க எண்ணுவோம்.

🎇இத்தகைய ஒரு எண்ணத்தினை முத்தாய்ப்பாக கொண்டு நேட்டிவ்ஸ்பெஷல் இணையம் இந்த தீபாவளிக்கு பெண் பனைக் கருப்பட்டியில் செய்த இனிப்புகளை சிறந்த முறையில் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியினை மேற்கொண்டு வருகிறது.

🎆கருப்பட்டி மைசு+ர்பாக், கருப்பட்டி முந்திரி கேக், கருப்பட்டி அல்வா, கருப்பட்டி பிஸ்தா ரோல் என கருப்பட்டியில் அனைத்து இனிப்புகளையும் மிகச்சிறந்த ருசியில் நமது வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.



Wednesday, October 16, 2019

TNPSC-G-II| பொது அறிவு வினா விடைகள் - படி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்? பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!

TNPSC-G-II| பொது அறிவு வினா விடைகள்  - படி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்?

பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!


✍🏾 ஆங்கில அரசு, தொழுநோயாளிகள் இரயிலில் பயணம் செய்யக்கூடாது என்ற சட்டத்தை யாருக்காக கொண்டுவந்தது? - சுப்பிரமணிய சிவா

✍🏾 நீதிக்கட்சி டி.எம் நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோரால் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது? - 1916

✍🏾 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி யாருடைய தலைமையில் ஆட்சி அமைத்தது? - திரு.சுப்பராயலு

✍🏾 நீதிக்கட்சியின் பெயரைத் 'திராவிடர் கழகம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு? - 1944

✍🏾 பெரியார் தமது கொள்கைகளைப் பரப்புவதற்காக காங்கிரசில் இணைந்த ஆண்டு? - 1919

✍🏾 பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த ஆண்டு? - 1925

✍🏾 நீதிக்கட்சியின் பெயரைத் 'திராவிடர் கழகம்" என பெயர் மாற்றம் செய்யத் தீர்மானம் கொண்டு வந்தவர்? - சி.என். அண்ணாதுரை

✍🏾 சி.என். அண்ணாதுரை அவர்கள் 'திராவிட முன்னேற்றக் கழகம்" என்னும் புதிய கட்சியை தொடங்கிய ஆண்டு? - 1949 செப்டம்பர் 17

✍🏾 படி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்? - சி.என். அண்ணாதுரை

✍🏾 சித்திரை முதல் தேதியைத் தமிழ் புது வருட நாளாக அறிவித்தவர்? - சி.என். அண்ணாதுரை

✍🏾 சி.என். அண்ணாதுரை, சென்னை மாநிலத்தைத் தமிழக அரசு அல்லது தமிழகம் எனப் பெயர் மாற்றம் செய்த ஆண்டு? - 1967 ஏப்ரல் 16

✍🏾 புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள செக்ரடேரியட் என்பதை தலைமைச் செயலகம் எனப் பெயர் மாற்றம் செய்தவர்? -சி.என். அண்ணாதுரை

✍🏾 இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்? - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

✍🏾 டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட ஆண்டு? - 1929



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள். 


அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!..

Tuesday, October 15, 2019

தன்னம்பிக்கையை இழந்து விடாதே???

தன்னம்பிக்கையை இழந்து விடாதே???



TNPSC|TAMIL| CCSE IV EXAM - 2019 விண்ணப்பியுங்கள்.. | புகழ்பெற்ற நூல்களும் நூலாசிரியர் பகுதி - IV..! பொதுத்தமிழ் புகழ்பெற்ற நூல்களும்|நூலாசிரியர்களும்

TNPSC|TAMIL| CCSE II EXAM - 2019 விண்ணப்பியுங்கள்.. | புகழ்பெற்ற நூல்களும் நூலாசிரியர் பகுதி - IV..!
பொதுத்தமிழ்

புகழ்பெற்ற நூல்களும்|நூலாசிரியர்களும்



💐 மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு முதலிய நு}ல்களின் ஆசிரியர் - திரு.வி. கல்யாண சுந்தரனார்

💐 இரவு வரவில்லை, இன்ப இலக்கியம், இனிக்கும் பாட்டு, எழில் விருத்தம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் முதலிய நு}ல்களின் ஆசிரியர் - வாணிதாசன்

💐 தேன்மழை, துறைமுகம், சிரிப்பின் நிழல், புகழ்மாலை, பட்டத்தரசி முதலிய நு}ல்களின் ஆசிரியர் - சுரதா

💐 இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்து மதம், மாங்கனி முதலிய நு}ல்களின் ஆசிரியர் - கண்ணதாசன்

💐 மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் முதலிய உரைநடைகளின் ஆசிரியர் - இராமலிங்க அடிகள்

💐 தமிழில் முடியுமா, திண்ணை ரசாயனம், சக்கரவர்த்தித் திருமகன் முதலிய நூல்களின் ஆசிரியர் - இராஜாஜி

💐 பெருங்கதையின் ஆசிரியர் - கொங்குவேள்

💐 நறுந்தொகையின் ஆசிரியர் - அதிவீரராம பாண்டியர்

💐 நன்னெறி என்ற நூலின் ஆசிரியர் - சிவப்பிரகாசர்

💐 உலகநீதி என்ற நூலின் ஆசிரியர் - உலகநாதர்

💐 சு+டாமணி என்ற நூலின் ஆசிரியர் - மண்டலபுருடர்

💐 நன்னூலின் ஆசிரியர் - பவணந்தியார்

💐 சின்ன சீறாவின் ஆசிரியர் - பனுஅகமது மரைக்காயர்

💐 பெத்தலகேம் குறவஞ்சி என்ற நூலின் ஆசிரியர் - வேதநாயக சாஸ்திரி

💐 பூக்காரி, வழித்துணை, கிளிக்கூண்டு, காட்டுவாத்து முதலிய நூல்களின் ஆசிரியர் - ந. பிச்சமூர்த்தி

💐 நிலவுப்பூ, சர்ப்பயாகம் இளையமகன் முதலிய நு}ல்களின் ஆசிரியர் - சிற்பி

💐 பால்வீதி, நேயர் விருப்பம் போன்ற நு}ல்களின் ஆசிரியர் - அப்துல் ரகுமான் 

GROUP-2 - 2019 பாடத்திட்டத்தின் அடிப்படையில் 'தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்" பற்றித் நாளை தெரிந்துகொள்வோம்..!! 


இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற  கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Www.kavimalaravan.blogspot.com

அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...

https://goo.gl/YhTxwB

Tnpsc-Group-II_பொது அறிவு வினா விடைகள் - இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மீன் வகை எது????

Tnpsc-Group-II_பொது அறிவு வினா விடைகள் - இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மீன் வகை எது????


பொது அறிவு வினா விடைகள் 



💠இராணித் தேனீக்களின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்? - 3 - 4 ஆண்டுகள்

💠குட்டித்தேனீ என்று அழைக்கப்படும் உள்நாட்டு வகைத் தேனீ? - ஏபிஸ் புளோரியோ

💠பால் உற்பத்தியைப் பெருக்க கால்நடைகளைப் பராமரிக்கும் முறை --------- எனப்படும். - பால் பண்ணை

💠தேனீ, தனது ஒரு பயணத்தில் குறைந்தது 50 முதல் ---------- மலர்களிடம் தேனைச் சேகரிக்கும். - 100

💠ஏபிஸ் மெல்லி பெரா எந்த நாட்டுத் தேனீ வகையைச் சார்ந்தது? - இத்தாலிய தேனீ

💠ஏபிஸ் ஆடம்சோனி எந்த நாட்டுத் தேனீ வகையைச் சார்ந்தது? - ஆப்பிரிக்க தேனீ

💠பாறை மற்றும் காட்டுத்தேனீ என்று அழைக்கப்படும் உள்நாட்டு வகை தேனீ? - ஏபிஸ் டார்கேட்டா

💠சராசரியாக ஒரு தேனீ தனது வாழ்நாளில் --------- தேக்கரண்டி தேனை மட்டும் சேகரிக்கிறது. - அரை தேக்கரண்டி

💠ஒரு கிலோ கிராம் தேனில் ---------- கலோரி ஆற்றல் உள்ளது. - 3200

💠காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் முக்கியமானப் பணிகளில் ஒன்றாகக் கருதப்படுவது எது? - தேனீ வளர்ப்பு

💠கதர் வாரியத்தின் தேனைப் பதப்படுத்தும் அலகு எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - கன்னியாகுமரி(அம்சி)

💠தமிழ்நாட்டில், தேன் அதிகமாகச் சேகரிக்கப்படும் பகுதி எவை? - திருவண்ணாமலை(ஜமுனா மரத்தூர்), கன்னியாகுமரி(மார்த்தாண்டம்)

💠தேன் மெழுகு என்பது ------------ தேனீக்களின் மெழுகுச் சுரப்பியிலிருந்து வெளிவரக்கூடிய பொருளாகும். - வேலைக்கார

💠இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மீன் வகை ----------- ஆகும். - இறால்


இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற  கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள். 


அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!..

Monday, October 14, 2019

TNPSC-G-II|பொது அறிவு வினா விடைகள்(NEW SYLLABUS)| நித்திய கல்யாணி என்ற தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன? பொது அறிவு வினா விடைகள்

TNPSC-G-II|பொது அறிவு வினா விடைகள்(NEW SYLLABUS)| நித்திய கல்யாணி என்ற தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன?

பொது அறிவு வினா விடைகள் 


1. சப்போட்டாப் பழ உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம்? - இரண்டாம் இடம்

2. யுனானி மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? - கிப்போ கிரேட்ஸ்(புக்ராத்)

3. சித்த மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? - அகத்தியர்

4. ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? - சாமுவேல் ஹன்மேன்

5. டீபுசு34 எனப்படும் நீரிழிவு ஆயுர்வேத தடுப்பு மருந்து எத்தனை வகையான தாவர மூலிகை வளங்களை அங்கமாகக் கொண்டு விளங்குகிறது? - 34 வகை

6. நித்திய கல்யாணி என்ற தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன? - கேத்தராந்தஸ் ரோஸியஸ்

7. டெர்பீன் என்ற மருந்து எந்தத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது? - நன்னாரி

8. வெப்பாலை என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் மருந்து வகை எது? - பிளவினாய்டுகள்

9. சிவன் அவல் பொறி என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் ரிசெர்பைன் என்ற மருந்தானது எந்த நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது? - இரத்த அழுத்தம் குறைய, பாம்பின் விஷ முறிவுக்கு

10. இரத்தப் புற்று நோயைக் குணப்படுத்தும் அல்கலாய்டுகள் என்னும் மருந்து பொருள் எந்த தாவரத்திலிருந்து பெறப்படுகிறது? - நித்திய கல்யாணி

11. தோல் புற்று நோய்க்கு மருந்தாக பயன்படும் ஆந்த்ராக்குயினோன் எந்த தாவரத்திலிருந்து பெறப்படுகிறது? - கற்றாழை

12. பாப்பைன் மருந்தினை தயாரிக்க, பப்பாளி மரத்தின் எந்தப் பகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன? - இலைகள், விதைகள்

13. மண்புழுக்களை புனிதமானவை என்று கூறியவர் யார்? - எகிப்து அரசி கிளியோபட்ரா

14. உலகிலுள்ள வேறு எந்த உயிரினமும், இந்த உலக வரலாற்றில் இப்படிப்பட்ட பங்காற்றியிருக்க முடியுமா என்பது சந்தேகத்திற்குரியதே என்று மண்புழுவினை பற்றி கூறியவர் யார்? - சார்லஸ் டார்வின்

15. உயிரியல் கழிவுகளை மண்புழுக்கள் மூலம் ஊட்டச்சத்து மிக்க கரிம உரமாக மாற்றுவதே ---------- எனப்படும். - மண்புழு உரமாக்கல்


இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற www.kavimalaravan.blogspot.com கீழ்க்கண்ட லிங்கை கிளிக்  செய்யுங்கள்.

அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...

TNPSC|GROUP-II|New Syllabus!! | பொது அறிவு வினா விடைகள் - சென்னை சுதேசி சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு? பொது அறிவு முக்கிய வினா விடைகள்

TNPSC|GROUP-II|New Syllabus!! | பொது அறிவு வினா விடைகள்  - சென்னை சுதேசி சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு?

பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!


✍🏾 சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தோற்றுவித்து, தூத்துக்குடி - கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தைத் துவங்கியவர்? - வ.உ.சிதம்பரம் பிள்ளை

✍🏾 சென்னை மகாணத்தில் மக்கள் உரிமைகளை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட முதல் அமைப்பு? - சென்னை சுதேசி சங்கம்

✍🏾 சென்னை சுதேசி சங்கத்தை நிறுவியவர்கள்? - ஹhர்லி, இலஷ்மி நரசுச் செட்டி மற்றும் சீனிவாசப் பிள்ளை

✍🏾 சென்னை சுதேசி சங்கம், சென்னை மகாஜன சபையுடன் இணைக்கப்பட்ட ஆண்டு? - 1884

✍🏾 சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்? - பி.இரங்கையா நாயுடு

✍🏾 பாரதியார் மதுரையில் எந்த ஆண்டு தமிழாசிரியராக பணியாற்றினார்? - 1904

✍🏾 ஆங்கில அரசு பாரதியாரின் படைப்புகளுக்கு தடை விதித்த ஆண்டு? - 1909

✍🏾 இராஜாஜி, வேதாரண்யம் சத்தியாகிரகத்தை தலைமையேற்று நடத்திய ஆண்டு? - 1930

✍🏾 இராஜாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு? - 1955

✍🏾 இராஜாஜியின் அரசியல் தந்திர செயல்களால் எவ்வாறு போற்றப்படுகிறார்? - சாணக்கியர்

✍🏾 சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றவர்? - இராஜாஜி

✍🏾 குலக்கல்வி திட்டத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர்? - இராஜாஜி

✍🏾 காமராஜர் தமிழக முதலமைச்சராக எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார்? - 9

✍🏾 சுதேசி தர்ம சங்கம், நெசவாளிகள் சங்கம் மற்றும் சுதேசி கூட்டுறவு அங்காடிகளைத் தூத்துக்குடியில் தோற்றுவித்தவர்? - வ.உ.சிதம்பரம் பிள்ளை

✍🏾 சென்னை சுதேசி சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு? - 1852


இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற kavimalaravan.blogspot.com .

அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!..

Saturday, October 12, 2019

TNPSC CCSE-II Exam 2019 : எந்தெந்த கோள்களுக்கு வளையங்கள் உள்ளன?/GROUP-4-2019 பொது அறிவு - பூமியும் பேரண்டமும் - பகுதி-1

TNPSC CCSE-II|Exam 2019 : எந்தெந்த கோள்களுக்கு வளையங்கள் உள்ளன?/GROUP-4-2019

பொது அறிவு - பூமியும் பேரண்டமும் - பகுதி-1


சூரியக் குடும்பம் :

🌟 தொலைநோக்கிகள் வழியே ஆராய்ந்தால் யுரேனஸ், நெப்டியு+ன் ஆகிய கோள்களையும், குறுங்கோள்களையும், குள்ளக்கோள்களையும், வால்நட்சத்திரங்களையும், பல ஆயிரக்கணக்காண விண்மீன்களையும், அண்டங்களையும், வாயுத்திரள்களையும் காணலாம்.

🌟 சூரியக் குடும்பத்தில் மொத்தம் எட்டுக் கோள்கள். எல்லாக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. பூமியும் ஒரு கோள்தான்.பூமியின் வளிமண்டலத்தில் உயிர்வளி (ஆக்ஸிஜன்) இருப்பதால், பற்பல உயிர்களும், நாமும் வாழ முடிகிறது.

🌟 சு+ரியக் குடும்பத்தில் எட்டுக்கோள்களையும் திடக்கோள்கள், வாயுக்கோள்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய நான்கும் திடக்கோள்கள்.

🌟 வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் வாயுக்கோள்கள் எனப்படுகின்றன. பிற கோள்களின் வளிமண்டலங்களில் உயிர்வளி தவிரப் பிற வாயுக்கள் உள்ளன. எனவே அவற்றில் உயிர்கள் வாழ இயலாத நிலை உள்ளது.

🌟 எல்லாக் கோள்களும் ஒரே திசையில் சுழன்றாலும் சு+ரியனைச் சுற்றி வரும் காலம் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கும்.

🌟 சு+ரியனைச் சுற்றும் கோள்கள் தம் பாதையை விட்டு விலகுவதில்லை. எல்லாக் கோள்களும் நீள்வட்டப் பாதையில் சு+ரியனைச் சற்றேறக் குறைய ஒரே சமதளத்தில் சுற்றி வருகின்றன. கோள்கள் சுற்றி வரும் பாதையைச் சுற்றுப்பாதை என அழைக்கிறோம்.

சூரியன் :

🌟 சூரியக் குடும்பத்தின் நாயகன் சூரியன் தான்.சூரியன், சூரியக் குடும்பத்தின் மையத்தில் உள்ளது. இது மிகப்பெரிய, மிக வெப்பமான வாயுப்பந்து. இதன் ஈர்ப்பு சக்திதான் சு+ரியக் குடும்பத்தைப் பிணைத்து வைத்துள்ளது.

🌟 சூரியக் குடும்பத்தின் ஒளி மற்றும் வெப்பத்திற்கு மூல ஆதாரம் சு+ரியன்தான். இது பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. எனவே, சூரியன் மிகுந்த வெப்பமாக இருந்தாலும் மிதமான வெப்பமே பூமியை வந்தடைகிறது. சு+ரியக் குடும்பத்தில் தானே ஒளிரும் ஒரே வான்பொருள் சூரியன்தான்.

சனிக்கோளின் வளையம் :

🌟 தொலைநோக்கி வழியே பார்த்தால், சனிக்கோளைச் சுற்றி வளையம் போன்ற அமைப்பு காணப்படும். நுண்கற்களும் தூசும் பனியும் கொண்ட தொகுதியே இந்த வளையம். சனியின் வளையம்தான் எடுப்பானது என்றாலும் வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களுக்கும் வளையங்கள் உள்ளன.

சிறு கோள்கள் :

🌟 புளுட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மியே முதலியன 2006ஆம் ஆண்டு குள்ளக்கோள்கள் என புதியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவையும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவை அளவில் மிகச் சிறியவை. சந்திரனை விடச் சிறியவை. எனவேதான், இவை குள்ளக்கோள்கள் எனப்படுகின்றன.

🌟 எந்த கோள்களும் தானாக ஒளி உமிழும் தன்மை இல்லை. அதாவது, கோள்களுக்குச் சுய ஒளி கிடையாது. சூரிய ஒளியையே அவை பிரதிபலிகின்றன.


Thursday, October 10, 2019

புதிய கற்கால மனிதன் எந்த நதிக்கரையில் பயிரிட்டான்? |TNPSC

புதிய கற்கால மனிதன் எந்த நதிக்கரையில் பயிரிட்டான்? |TNPSC


பொது அறிவு வினா விடைகள்

🌺 புதிய கற்கால மனிதன் எந்த நதிக்கரையில் பயிரிட்டான்? - சிந்து

🌺 தேம்பாவணி எம்மதத்துடன் தொடர்புடையது? - கிறித்தவம்

🌺 இந்தியாவில் ---------- யில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது? - தெற்கு திசை

🌺 'இந்திய நெப்போலியன்" என்று அழைக்கப்பட்டவர்? - சமுத்திரகுப்தர்

🌺 ஒரு பொருளை முழுவதுமாக பயன்படுத்துவோர்? - நுகர்வோர்

🌺 தேசிய வளர்ச்சிக்குழு (N) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? - 1952

🌺 பண்டித ஜவஹர்லால் நேருவின் அமைதிக்காக ஐந்து கொள்கைகள் --------- என்று அழைக்கப்படுகின்றன. - பஞ்சசீலம்

🌺 அமெரிக்காவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பிய ஆண்டு? - 1940

🌺 சிப்பாய்க் கலகம் ஏற்பட்ட ஆண்டு எது? - 1857

🌺 பாரசீகர்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்தது? - பார்ஸிமதம்

🌺 முதல் பானிப்பட்டு போர் நடந்த ஆண்டு எது? - 1526

🌺 1940-ல் வெளியிடப்பட்ட யாருடைய அறிக்கை, ஆகஸ்டு நன்கொடை என்று அழைக்கப்படுகிறது? - லின்லித்தோ

🌺 விக்கிரமாதித்யன் என்ற பட்டப் பெயர் உடைய மன்னர்? - சமுத்திர குப்தர்

🌺 இரண்டாவது பானிபட் போர் நடந்த ஆண்டு? - 1556

🌺 இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதன் முதலாக அமல்படுத்தப்பட்ட மாநிலம்? - கேரளா

2019-ன் வேதியியலுக்கான நோபல் பரிசு

2019-ன் வேதியியலுக்கான நோபல் பரிசு



வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச அளவில் மருத்துவம், வேதியியல், இயற்பியல், சமாதானம், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கு ஏற்கனவே விருது வழங்கப்பட்டது. 
இந்நிலையில், 2019ஆம் ஆண்டில் வேதியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜான். வி. குட்எனாஃப், ஸ்டான்லி விட்டிங்ஹாம்,  அகிரா யோசினோ ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது, 

செல்போன்கள், எலக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-ஐயன் பேட்டரிகளின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக மூவரும் நோபல் பரிசை பெறுகின்றனர். இதன்மூலம் மொத்த பரிசு தொகையான சுமார் ரூ.6 கோடியே 40 லட்சத்தை மூன்று பேரும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்

Thursday, October 3, 2019

பொது அறிவு வினா விடைகள் - மின்காந்த கொள்கையைச் சோதனை மூலம் விளக்கியவர் யார்

பொது அறிவு வினா விடைகள் - மின்காந்த கொள்கையைச் சோதனை மூலம் விளக்கியவர் யார்?



பொது அறிவு வினா விடைகள்
💎ஒலியானது, காற்றைவிட எத்தனை மடங்கு வேகமாக நீரில் பயணிக்கும் திறன் உடையது? - 5 மடங்கு

💎ஒலியின் வேகமானது அது பரவக் கூடிய ஊடகம் மற்றும் ------------ சார்ந்தது. - வெப்பநிலையைச்

💎செவியுணர் ஒலியின் அதிர்வெண்ணை விட குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி ----------- என்று அழைக்கப்படுகிறது. - குற்றொலி

💎ஒரு வினாடி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பரப்பு வழியே கடந்து செல்லும் ஒலி ஆற்றலின் அளவு ---------- எனப்படும். - ஒலிச்செறிவு

💎பன்முக எதிரொலிப்பின் காரணமாக, ஒலியின் கேட்டல் நீடித்திருக்கும் தன்மை ---------- எனப்படும். - எதிர் முழக்கம்

💎நீருக்கு அடியிலுள்ள பொருள்களின் தூரம், திசை மற்றும் வேகம் ஆகியவற்றை கணக்கிடப் பயன்படும் கருவி எது? - சோனார்

💎வைட்டமின் ஊ பற்றாக்குறையால் மனிதருக்கு ஏற்படும் குறைபாடு? - ஸ்கர்வி

💎எந்த அலைகளைக் கொண்டு உலோக பட்டைகளிலுள்ள வெடிப்பு மற்றும் குறைகளைக் கண்டறியலாம்? - மீயொலி அலைகள்

💎20,000 ஹெர்ட்ஸ்க்கும் அதிகமான அதிர்வெண்ணைக் கொண்ட ஒலி அலைகள் ----------- என அழைக்கப்படுகின்றன. - மீயொலி அலைகள்

💎வைட்டமின் D பற்றாக்குறையால் மனிதருக்கு ஏற்படும் குறைபாடு? - ரிக்கட்ஸ்

💎ஒலியானது ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் படுகோணமும், அது எதிரொலிக்கும் கோணமும் ------------- இருக்கும். - சமமாக

💎ஒரு வினாடி நேரத்தில் ஒலி அலை கடக்கும் தொலைவு ------------- அல்லது வேகம் எனப்படும். - திசைவேகம்

💎மின்காந்த கொள்கையைச் சோதனை மூலம் விளக்கியவர் யார்? - J.C. மேக்ஸ்வெல்

💎வைட்டமின் E பற்றாக்குறையால் மனிதருக்கு ஏற்படும் குறைபாடு? - மலட்டுத்தன்மை

💎செவியுணர் ஒலியின் அதிர்வெண்ணை விட அதிக அதிர்வெண் கொண்ட ஒலி ----------- என்று அழைக்கப்படுகிறது. - மீயொலி


பொது அறிவு வினா விடைகள் - மின்காந்த கொள்கையைச் சோதனை மூலம் விளக்கியவர் யார்?

பொது அறிவு வினா விடைகள் - மின்காந்த கொள்கையைச் சோதனை மூலம் விளக்கியவர் யார்?



பொது அறிவு வினா விடைகள்
💎ஒலியானது, காற்றைவிட எத்தனை மடங்கு வேகமாக நீரில் பயணிக்கும் திறன் உடையது? - 5 மடங்கு

💎ஒலியின் வேகமானது அது பரவக் கூடிய ஊடகம் மற்றும் ------------ சார்ந்தது. - வெப்பநிலையைச்

💎செவியுணர் ஒலியின் அதிர்வெண்ணை விட குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி ----------- என்று அழைக்கப்படுகிறது. - குற்றொலி

💎ஒரு வினாடி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பரப்பு வழியே கடந்து செல்லும் ஒலி ஆற்றலின் அளவு ---------- எனப்படும். - ஒலிச்செறிவு

💎பன்முக எதிரொலிப்பின் காரணமாக, ஒலியின் கேட்டல் நீடித்திருக்கும் தன்மை ---------- எனப்படும். - எதிர் முழக்கம்

💎நீருக்கு அடியிலுள்ள பொருள்களின் தூரம், திசை மற்றும் வேகம் ஆகியவற்றை கணக்கிடப் பயன்படும் கருவி எது? - சோனார்

💎வைட்டமின் ஊ பற்றாக்குறையால் மனிதருக்கு ஏற்படும் குறைபாடு? - ஸ்கர்வி

💎எந்த அலைகளைக் கொண்டு உலோக பட்டைகளிலுள்ள வெடிப்பு மற்றும் குறைகளைக் கண்டறியலாம்? - மீயொலி அலைகள்

💎20,000 ஹெர்ட்ஸ்க்கும் அதிகமான அதிர்வெண்ணைக் கொண்ட ஒலி அலைகள் ----------- என அழைக்கப்படுகின்றன. - மீயொலி அலைகள்

💎வைட்டமின் D பற்றாக்குறையால் மனிதருக்கு ஏற்படும் குறைபாடு? - ரிக்கட்ஸ்

💎ஒலியானது ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் படுகோணமும், அது எதிரொலிக்கும் கோணமும் ------------- இருக்கும். - சமமாக

💎ஒரு வினாடி நேரத்தில் ஒலி அலை கடக்கும் தொலைவு ------------- அல்லது வேகம் எனப்படும். - திசைவேகம்

💎மின்காந்த கொள்கையைச் சோதனை மூலம் விளக்கியவர் யார்? - J.C. மேக்ஸ்வெல்

💎வைட்டமின் E பற்றாக்குறையால் மனிதருக்கு ஏற்படும் குறைபாடு? - மலட்டுத்தன்மை

💎செவியுணர் ஒலியின் அதிர்வெண்ணை விட அதிக அதிர்வெண் கொண்ட ஒலி ----------- என்று அழைக்கப்படுகிறது. - மீயொலி


Tuesday, October 1, 2019

கருவுற்றிருக்கும்போது செய்ய வேண்டியவை

கருவுற்றிருக்கும்போது செய்ய வேண்டியவை


உடல் கேட்கும் மொழிகள்

உடல் கேட்கும் மொழிகள் 


1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்

       எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

      நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.

       நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.

       நம் உடலை நேசிப்போம்..... 

நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வணிகம் மட்டும் அல்ல வானமும் வசப்படும்.

இது உங்களுக்கு மட்டும் அல்ல, எனக்கும் சேர்த்துதான்✍💪