TNPSC TAMIL- 2018
முயற்சி திருவினை ஆக்கும் எனக் கூறியவர் யார்?
6ஆம் வகுப்பு - முதல் பருவம்
பொதுத்தமிழ்
1) ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் ................. - உ.வே.சாமிநாதர்
2) உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாற்று நு}லின் பெயர் ..................... - என் சரிதம்
3) உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் ................. பணியை மேற்கொண்டார். - பதிப்பு
4) உ.வே.சா. பிறந்த ஊர் ............... - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்
5) உ.வே.சா. அவர்களை நாம் .................. என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம். - தமிழ்த்தாத்தா
6) உ.வே.சா. இயற்பெயர் யாது? - வேங்கடரத்தினம்
7) குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பு+க்களின் எண்ணிக்கை எத்தனை? - தொண்ணு}ற்று ஒன்பது
8) ஓலைச்சுவடிகளை எந்த நாளில் ஆற்றில் விட்டனர்? - ஆடிப்பெருக்கு
9) முயற்சிக்கு நோய் ....................... இல்லை. - தடை
10) எண்பத்தேழு வயதுவரை உ.வே.சா. தமிழுக்காகவே உழைத்தார். முயற்சிக்கு .............. வரம்பு கிடையாது. - வயது
11) ′முயற்சி திருவினை ஆக்கும்′ எனக் கூறியவர் ............ - திருவள்ளுவர்
12) பிரித்து எழுதுக. - ′திருவருட்பா′ - திரு + அருள் + பா
13) பிரித்து எழுதுக. - ′என்பிலதனை′ - என்பு + இலதனை
14) சேர்த்து எழுதுக. ′எழுத்து + ஆணி′ - எழுத்தாணி
15) சேர்த்து எழுதுக. ′பத்து + பாட்டு′ - பத்துப்பாட்டு
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC தகவலைப்பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து தெறிந்து கொள்ளுங்கள்.
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!..
No comments:
Post a Comment