TNPSC CCSE IV EXAM - ல் வெற்றிவாகை சூட ...!! | வாணிதாசன் பற்றிய குறிப்புகள் உள்ளே|`பொதுத்தமிழ்
வாணிதாசன் பற்றிய முக்கிய குறிப்புகள்!!
💐 இயற்பெயர் - அரங்கசாமி என்ற எத்திராசலு
💐 பெற்றோர் பெயர் - அரங்கத்திருக்காமு, துளசியம்மாள்
💐 பிறந்த ஆண்டு - 22 - 07 - 1915
💐 ஊர் - வில்லியனு}ர், புதுவை
💐 இவர் 'ரமி" என்னும் புனைப்பெயர் கொண்டவர்
💐 இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர்
💐 பாவேந்தர் விருது பெற்றவர்
💐 இவருடையப் பாடல்கள் உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன
💐 வாணிதாசன் பிரெஞ்சு மொழியிலும் புலமை பெற்றவர், 'தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி என்ற நு}லை" வெளியிட்டுள்ளார்
💐 தமிழக அரசின் பரிசு பெற்ற இவருடைய நு}ல் பாட்டரங்கப் பாடல்கள்
💐 வாணிதாசனின் எழில் விருத்தம், விருத்தத்திற்கு இலக்கணமாக திகழ்கிறது
💐 இவருடையப் பாடல்கள் 'சாகித்ய அகாடமியால்" வெளியிடப்பட்ட 'தமிழ்க் கவிதைக் களஞ்சியம்" என்ற நூலிலும், 'தென்மொழிகள் புத்தக வெளியிட்டுக் கழகம்" வெளியிட்ட 'புதுத்தமிழ் கவிமலர்கள்" என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளன.
💐 பிரெஞ்சு குடியரசுத் தலைவர் இவருக்கு 'செவாலியர்" என்ற விருதினை வழங்கினார்
💐 பாவலர் மணி, கவிஞரேறு போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்
💐 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தவர்
💐 இவரை தமிழகத்தின் வேர்ட்ஸ்வார்த் என்று பாராட்டுகின்றனர்
💐 சிறப்பு பெயர்கள்:
🌺 கவிஞரேறு
🌺 தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வார்த்
🌺 தமிழ்நாட்டின் தாகூர் எனக் கூறியவர் சிவக்கொழுந்து
🌺 பாவலர் மணி
🌺 பாவலர் மன்னன்
🌺 புதுமைக் கவிஞர்
💐 படைப்புகள்:
🌺 குழந்தை இலக்கியம், கொடி முல்லை, தொடுவானம், பாட்டுப்பிறக்குமடா, பொங்கல் பரிசு, எழிலோவியம், தமிழச்சி, இன்ப இலக்கியம், இரவு வரவில்லை, இனிக்கும் பாட்டு
💐 சிறப்பு தொடர்கள்:
🌺 'நோக்கடா கீழ் வானம் தங்க காட்டாறு நுண்முகில்கள்
ஆக்கிய அழகைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்"
🌺 'அன்பு வளர்த்தால் அலைக்கடல் சு+ழ்
நம் நாட்டில் துன்பம் இல்லை"
🌺 'செங்கதிரோன் மலையிடையில் செம்மை தேசிக்கும்
செடிகொடிகள் பொன் பு+க்கும்"
நாளை - 2019 பாடத்திட்டத்தின் அடிப்படையில் கவிஞர; சுரதா பற்றித் தெரிந்துகொள்வோம்..!!
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்.
Www.kavimalaravan.blogspot.com
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!..
No comments:
Post a Comment