உலகில் மிகப்பழமையான நிலப்பகுதி எது?
7ஆம் வகுப்பு - முதல் பருவம்
பொதுத்தமிழ்
1. பொய்மையும் வாய்மையாவது எப்போது? - பிறர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமாயின், பொய்யும் உண்மையாகக் கருதப்படும்.
2. உலகில் மிகப்பழமையான நிலப்பகுதி ................ - குமரிக்கண்டம்
3. தமிழில் ................. பெயர்கள் மிகவும் குறைவு. - இடுகுறிப் பெயர்கள்
4. எல்லா மொழிகளும், எழுத்துக்கும் ............. இலக்கணம் கூறும். - சொல்லுக்கும்
5. புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்புச் சேர்க்க உவமை, ............ பயன்படுத்தி அழகு சேர்த்தனர். - உருவகம்
6. உலக மொழிகளில் சிறந்து விளங்குவது - தமிழ்மொழி
7. அம்மை, அப்பன் என்னும் சொல் வழங்கும் நாடு - நாஞ்சில்நாடு
8. வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி - தமிழ்மொழி
9. செம்மொழியாகக் கருதப்படும் மொழிகள் யாவை? - தமிழ், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு
10. தமிழின் இளமை மாறாத் தன்மைக்குக் காரணம் என்ன? - தமிழ் மெல்லோசை மொழியாயிருப்பதனாலேயே, அஃது உலக முதன் மொழியாய்த் தோன்றியும் வழக்கொழியாமல் இன்றும் இளமை மாறாமல் கன்னித்தமிழாய் இருந்து வருகிறது.
11. தமிழ், உயர்தனிச் செம்மொழி எனப் போற்றப்படுவதேன்? - வியத்தகு பண்பாடுகளையும், நு}ல்களையும் கொண்டது தமிழ்மொழி. அதனாலேயே அது உயர்தனிச் செம்மொழி எனப் போற்றப்படுகிறது.
12. தமிழர்தம் பண்பாட்டை விளக்கும் நு}ல்கள் யாவை? - தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள்
13. ஆய்தம் ............... எழுத்துவகையைச் சார்ந்தது. - சார்பெழுத்து
14. சார்பெழுத்துகள் ............ வகைப்படும். - 10
15. முதலெழுத்துகளின் எண்ணிக்கை ................ - 30
No comments:
Post a Comment