கணிதப்பாடத்திட்டம்
திறனாய்வு பகுதி - வயது கணக்குகள்!!!
1)ராஜா மற்றும் அரவிந்தின் தற்போதைய வயதுகளின் விகிதம் 7:4 எட்டு ஆண்டுகளுக்கு பின்பு விகிதமானது 3:2 ஆக இருக்கும். எனில் அரவிந்தின் தற்போதைய வயது என்ன?
1)162)18
3)24
4)12
சரியான முறை:
தற்போதைய
வயதுகளின் விகிதம் 7 : 4
அதனை
7a : 4a என்க.
8 ஆண்டுகளுக்கு
பின்பு விகிதம் = 3 : 2
(7a + 8 / 4a + 8) = (3 / 2)
குறுக்கு
பெருக்கல்
14a + 16 = 12a + 24
(14a - 12a) = (24 - 16)
2a= 8
a= 4
அரவிந்தின்
தற்போதைய வயது = 4a
= 4(4)
= 16
எளிமையான முறை:
ராஜா,
அரவிந்தின் தற்போதைய வயது விகிதம் = 7:4
முதல்
விடையினை எடுத்து கொள்ள வேண்டும்.
முதல்
விடை - 16
அரவிந்தின்
வயது 16 (4பங்கு) எனில் ராஜாவின்
வயது 28 (7பங்கு)
எனவே
8 ஆண்டுகளுக்கு பின்பு ராஜாவின் வயதினைக்
காண 28 + 8ஐக் கூட்டிக் கொள்ள
வேண்டும்.
= 28 + 8 = 36.
இராஜாவின்
வயது = 36
எனவே
8 ஆண்டுகளுக்கு பின்பு அரவிந்தின் வயதினைக்
காண 16 + 8ஐக் கூட்டிக் கொள்ள
வேண்டும்.
= (14 + 8) = 26.
அரவிந்தின்
வயது 24
இராஜா
மற்றும் அரவிந்தின் வயது விகிதம் = 36 : 24 அல்லது
3 : 2
எனவே
முதல் விடை சரியானது.
ஒருவேளை
முதல் விடையானது சரியாக பொருந்தவில்லை எனில்
அடுத்த விடையினை எடுத்து இதே மாதிரி கணக்கிட்டு
பார்க்க வேண்டும்.
2)ஆனந்த்
மற்றும் ரவியின் தற்போதைய வயது விகிதமானது 5 : 2 ரவியின்
வயது 3 ஆண்டுகளுக்கு பின்பு 15 ஆக இருக்கும் எனில்
ஆனந்தின் தற்போதைய வயது என்ன?
1)27
2)30
3)35
4)33
சரியான முறை:
ஆனந்தின்
தற்போதைய வயது 5a
ரவியின்
தற்போதைய வயது = 2a
3 ஆண்டுகளுக்கு
பின்பு ரவியின் வயது =நித்ரா
இதுபோன்ற
மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை
கிளிக் செய்யுங்கள். தமிழ்
வாகை
அரசு
அதிகாரியாக வாழ்த்துக்கள்
தற்போதைய
ரவியின் வயது = (15-3) = 12
2a =
12 எனில் a = (12 / 2) =
6
a =
6 எனில் 5a = (5 *
6) = 30
ஆனந்தின்
தற்போதைய வயது = 30
எளிய
முறை:
இரவியின்
தற்போதைய வயது (15-3) = 12
2 பங்கு
என்பது 12 எனில்
1பங்கு
= 6;
5 பங்கு
என்பது 30
No comments:
Post a Comment