Friday, July 5, 2019

TNPSC CCSE IV 2019 - எட்டுத்தொகை நூலின் அடிவரையறைகளை நினைவில் வைத்து கொள்வது எப்படி?

TNPSC CCSE IV 2019 - எட்டுத்தொகை நூலின் அடிவரையறைகளை நினைவில் வைத்து கொள்வது எப்படி?


TNPSC|VAO - 2019


பொதுத்தமிழ் பாடத்திட்டம்
எட்டுத்தொகை நூல்களின் அடிவரையறை !!! 


எட்டுத்தொகை நூல்களில் காணப்படும் பாடல்களின் எண்ணிக்கை:

💠நற்றிணை பாடல்களின் எண்ணிக்கை - 400

💠குறுந்தொகை பாடல்களின் எண்ணிக்கை - 400

💠ஐங்குறுநூறு பாடல்களின் எண்ணிக்கை - 500

💠பதிற்றுப்பத்து பாடல்களின் எண்ணிக்கை - 100

💠பரிப்பாடல் பாடல்களின் எண்ணிக்கை - 70

💠கலித்தொகைநூ பாடல்களின் எண்ணிக்கை - 150

💠அகநானூறு பாடல்களின் எண்ணிக்கை - 400

💠புறநானூறு பாடல்களின் எண்ணிக்கை - 400

எளிதாக நினைவில் வைத்து கொள்ள:

💠நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு - 400

💠ஐங்குறுநூறு = (5×100) = 500

💠கலித்தொகை = 150

💠பதிற்றுபத்து = 100 (80 மட்டுமே கிடைத்துள்ளன)

💠பரிப்பாடல் = 70 (22 பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன.)

💠எட்டுத்தொகையில் அதிக பாடல்களை கொண்ட நு}ல் - ஐங்குறுநூறு

💠எட்டுத்தொகையில் குறைந்த பாடல்களை கொண்ட நு}ல் - பரிப்பாடல் 

எட்டுத்தொகையில் காணப்படும் ஒவ்வொரு நு}லின் அடிவரையறை : 

💠நற்றிணை - 9 - 12 

💠குறுந்தொகை - 4 - 8 

💠ஐங்குறுநூறு - 3 - 6 

💠அகநானு}று - 13 - 31 

எளிதில் நினைவில் வைத்து கொள்ள:

💠நற்றிணை - 9 - 12

💠இதில் உள்ள 12 -----, (4 + 8 = 12) எனப் பிரித்து கொள்ளுங்கள் - இவ்வாறாக பிரிக்கும் போது குறுந்தொகைக்கான பாடல் வரிகள் கிடைக்கும்

💠மீதியுள்ள - 9 ----, (3 + 6 = 9) எனப் பிரித்து கொள்ளுங்கள் - இவ்வாறாக பிரிக்கும் போது ஐங்குறுநூறுக்கான பாடல் வரிகள் கிடைக்கும்.

நாளை எட்டுத்தொகையில் உள்ள ஒவ்வொரு நூலின் தகவல்களை காணலாம்.!!


No comments:

Post a Comment