TNPSC CCSE IV 2019 - எட்டுத்தொகை நூலின் அடிவரையறைகளை நினைவில் வைத்து கொள்வது எப்படி?
TNPSC|VAO - 2019
பொதுத்தமிழ் பாடத்திட்டம்
எட்டுத்தொகை நூல்களின் அடிவரையறை !!!
எட்டுத்தொகை நூல்களில் காணப்படும் பாடல்களின் எண்ணிக்கை:
💠நற்றிணை பாடல்களின் எண்ணிக்கை - 400
💠குறுந்தொகை பாடல்களின் எண்ணிக்கை - 400
💠ஐங்குறுநூறு பாடல்களின் எண்ணிக்கை - 500
💠பதிற்றுப்பத்து பாடல்களின் எண்ணிக்கை - 100
💠பரிப்பாடல் பாடல்களின் எண்ணிக்கை - 70
💠கலித்தொகைநூ பாடல்களின் எண்ணிக்கை - 150
💠அகநானூறு பாடல்களின் எண்ணிக்கை - 400
💠புறநானூறு பாடல்களின் எண்ணிக்கை - 400
எளிதாக நினைவில் வைத்து கொள்ள:
💠நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு - 400
💠ஐங்குறுநூறு = (5×100) = 500
💠கலித்தொகை = 150
💠பதிற்றுபத்து = 100 (80 மட்டுமே கிடைத்துள்ளன)
💠பரிப்பாடல் = 70 (22 பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன.)
💠எட்டுத்தொகையில் அதிக பாடல்களை கொண்ட நு}ல் - ஐங்குறுநூறு
💠எட்டுத்தொகையில் குறைந்த பாடல்களை கொண்ட நு}ல் - பரிப்பாடல்
எட்டுத்தொகையில் காணப்படும் ஒவ்வொரு நு}லின் அடிவரையறை :
💠நற்றிணை - 9 - 12
💠குறுந்தொகை - 4 - 8
💠ஐங்குறுநூறு - 3 - 6
💠அகநானு}று - 13 - 31
எளிதில் நினைவில் வைத்து கொள்ள:
💠நற்றிணை - 9 - 12
💠இதில் உள்ள 12 -----, (4 + 8 = 12) எனப் பிரித்து கொள்ளுங்கள் - இவ்வாறாக பிரிக்கும் போது குறுந்தொகைக்கான பாடல் வரிகள் கிடைக்கும்
💠மீதியுள்ள - 9 ----, (3 + 6 = 9) எனப் பிரித்து கொள்ளுங்கள் - இவ்வாறாக பிரிக்கும் போது ஐங்குறுநூறுக்கான பாடல் வரிகள் கிடைக்கும்.
நாளை எட்டுத்தொகையில் உள்ள ஒவ்வொரு நூலின் தகவல்களை காணலாம்.!!
No comments:
Post a Comment