TNPSC CCSE IV Exam - 2019 | அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்-2019
பொதுத்தமிழ்
தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் பகுதி - I
💐 புதுக் கவிதையின் முன்னோடி, பைந்தமிழ்த் தேர்பாகன்(பாவேந்தர்), சிந்துக்குத் தந்தை(பாவேந்தர்), பாட்டுக்கொருப் புலவன், பாரதி(கவிமணி), தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, விடுதலைக்கவி, அமரக்கவி, மகாகவி போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் - பாரதியார்
💐 பாவேந்தர், புரட்சிக்கவிஞர், பகுத்தறிவுப் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைப் குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி என அழைக்கப்படுபவர் - பாரதிதாசன்
💐 கர்மவீரர் என அழைக்கப்படுபவர் - காமராசர்
💐 பாலபாரதி என அழைக்கப்படுபவர் - ச.து.சு யோகியார்
💐 தமிழ் முதல் சிறுகதையாசிரியர் - வ.வே.சு.ஐயர்
💐 தமிழ் நாவலின் தந்தை, முதல் நாவலாசியார் - வேதநாயகம் பிள்ளை
💐 பொதுவுடைமைக் கவிஞர், பட்டுக்கோட்டையார், மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
💐 பாலைக் கவி என அழைக்கப்படுபவர் - பெருங்கடுங்கோ
💐 உலகம் சுற்றிய முதல் அறிஞர் - மு.வரதராசனார்
💐 சிலம்புச் செல்வர் என அழைக்கப்படுபவர் - ம.பொ.சிவஞானம்
💐 சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் - ரா. பி. சேதுப்பிள்ளை
💐 தமிழ் தென்றல், தமிழ்ப் பெரியார், தமிழ் முனிவர், தொழிலார்களின் தந்தை, உரைநடையின் தந்தை என அழைக்கப்படுபவர் - திரு.வி.க
💐 வள்ளலார், சன்மார்க்கக்கவி, திருவருட்பிரகாச வள்ளலார் - இராமலிங்க அடிகள்
💐 ஆசுக்கவி என அழைக்கப்படுபவர் - காளமேகப் புலவர்
💐 தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் - மறைமலை அடிகள்
💐 தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் - ஜெயகாந்தன்
💐 தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை
💐 தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுபவர் - பம்மல் சம்பந்த முதலியார்
TNPSC GROUP 4 - 2019 பாடத்திட்டத்தின் அடிப்படையில் 'தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் பகுதி II" பற்றி நாளை தெரிந்துகொள்வோம்..!!
No comments:
Post a Comment