TNPSC - பொதுத்தமிழ் வினா விடைகள்
1. தமிழ் பிறமொழித் துணையின்றித் தணித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறியவர்? - கால்டுவெல்
2. பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - பட்டினம்
3. அறம் பெருகும் தமிழ்படித்தால், அகத்தில் ஒளிபெருகும் - என்று பாடியவர் யார்? - பெருஞ்சித்திரனார்
4. எறும்புந்தன் கையால்எண் சாண் - இப்பாடலைப் பாடியவர் யார்? - ஒளவையார்
5. இராமானுஜன் தான் இந்த 20 ஆம் நு}ற்றாண்டின் மிகப்பெரிய கணித மேதை என்று கூறியவர் யார்? - சு+லியன் கக்சுலி
டி.என்.பி.எஸ்.சி தேர்விற்கு தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள்?
இதில் மொழிப்பாடம் ஆங்கிலத்தை விருப்பப்பாடமாக தேர்வு செய்தவரா நீங்கள்?
இதோ உங்களின் முயற்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், பிரத்யேகமாக அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய புத்தகம் தான் Niவாசய வுNPளுஊ புநநெசயட நுபெடiளா புத்தகம்...!!

இந்த புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்!
6. மாநகர் - எவ்வகை சொல்? - உரிச்சொல்
7. நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் யார்? - மீனாட்சி சுந்தரனார்
8. முதுமொழிக்காஞ்சி என்பது எத்திணையின் துறைகளுள் ஒன்று - காஞ்சி
9. திருக்குறள் உலகம் ஏற்கும் கருத்துகளைக் கொண்டுள்ளதால் --------------- என வழங்கப்பெறுகிறது? - உலகப்பொதுமறை
10. முதற்பாவலர் என்னும் பெயரால் அழைக்கப்படுபவர் யார்? - திருவள்ளுவர்
11. தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டவர் யார்? - திரு.வி.க
12. பிரேம் சந்த் எம்மொழியில் புகழ் பெற்ற எழுத்தாளர்? - இந்தி
13. நடுவணரசு எந்த வருடம் ராமானுஜரின் அஞ்சல் தலையை வெளியிட்டது? - 1962
14. திருச்சி கோட்டையிலுள்ள சிற்பங்கள் எக்காலத்துவருடையது? - பல்லவர் காலம்
15. சேரமான் பெருஞ்சேரலிரும் பொறை என்ற அரசனால் கவரி வீசப் பெற்ற பெருமைக்குரிய புலவர் யார்? - மோசிகீரனார்
No comments:
Post a Comment