இலக்கணம் - அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
1. புலவராற்றுப் படை, முருகு, கடவுளாற்றுப் படை போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - திருமுருகாற்றுப்படை
2. வேளாண்வேதம், நாலடி நானு}று, குட்டித் திருக்குறள் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - நாலடியார்
3. தமிழ் மறை வேதம், திருவாய் மொழி போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - நறுந்தொகை
4. முதுமொழி, மூதுரை, உலக வசனம், பழமொழி நானு}று போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - பழமொழி
5. குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - குற்றாலக் குறவஞ்சி
6. அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - பெருங்கதை
7. தமிழர் வேதம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - திருமந்திரம்
8. தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - திருவாசகம்
9. தமிழ் வேதம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - நாலாயிர திவ்ய பிரபந்தம்
10. தமிழின் முதற்கலம்பகம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - நந்தி கலம்பகம்
11. சின்னு}ல் என்பது எந்த அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - நேமிநாதம்
12. குட்டி திருவாசகம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி
13. கிறிஸ்துவர்களின் களஞ்சியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - தேம்பாவணி
14. தெய்வத்திற்கு சூட்டப்பெற்ற பாமாலை என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - தேவாரம்
15. தென்தமிழ் தெய்வப்பரணி என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நு}ல் - கலிங்கத்துப்பரணி
No comments:
Post a Comment