சிறுநீரக பாதிப்பு 90 % இல்லாத மாநிலம் எது?
அதன் காரணம் என்ன?
அதன் காரணம் என்ன?
இந்த #வெண்பூசணி மோர்குழம்புதான் அது.
#செய்முறை:-
#கும்பளங்காய் என்று மலையாலத்திலும், #கூஷ்பாண்டம் என்று சம்ஸ்கிரதித்திலும் அழகாக அழைக்கப்படும் #வெண்பூசணி காயை முதலில் கொஞ்........சம் தண்ணீர்விட்டு வேகவைக்கவும்; பிறகு தேங்காயுடன் பச்சைமிளகாய், சின்னஜீரகம் சேர்த்து அரைக்கவும். பிறகு வழக்கம்போல் எண்ணெய் கடுகு கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்துத் தாலித்து மல்லி இலை தூவி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகப் பை நன்கு வலுவடையும். உடலின் சூடு தனியும்.
கேரளத்தில் இந்த பூசணிக்காய் மோர் குழம்பு உண்பதால் அந்த மாநிலத்து மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு 90--% விகதம் இல்லை.!.
மக்களின் நலனில் அக்கறை கொண்டு பதியப்பட்ட பதிவு .வாழ்வளமுடன் நலமுடன்
No comments:
Post a Comment