உன்னை பேச பற்ற வைப்பேன்-பகுதி-3
சிம்ஹாஞ்சனாவின் முழக்கவுரை கேளீர்
ஒரு சொல் கேளீர் , ஒரு சொல் கேளீர்
நெஞ்சசுடைந்தோர் யெல்லாம்
ஒரு செஞ்சொல் கேட்டெளுவீர்
கெஞ்சிய மனம் மிஞ்சும் எண்ணம்
தஞ்சம் புகுந்து தரணியாள
ஒருத்தி சொல் கேளீர் , ஒரு சொல் கேளீர்
மிதமிஞ்சிய புவியில் அஞ்சிய சோகம்
பஞ்சென பறக்க, நஞ்சென விரட்ட
ஒரு சொல் கேளீர் , ஒரு சொல் கேளீர்
!
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment