Wednesday, August 1, 2018

உன்னை பேச பற்ற வைப்பேன்-பகுதி-3

உன்னை பேச பற்ற வைப்பேன்-பகுதி-3

சிம்ஹாஞ்சனாவின் முழக்கவுரை கேளீர்


ஒரு சொல் கேளீர் , ஒரு சொல் கேளீர் 
நெஞ்சசுடைந்தோர் யெல்லாம்
ஒரு செஞ்சொல் கேட்டெளுவீர்

கெஞ்சிய மனம் மிஞ்சும் எண்ணம் 
தஞ்சம் புகுந்து தரணியாள 
ஒருத்தி சொல் கேளீர் , ஒரு சொல் கேளீர்

மிதமிஞ்சிய புவியில் அஞ்சிய சோகம்
பஞ்சென பறக்க, நஞ்சென விரட்ட
ஒரு சொல் கேளீர் , ஒரு சொல் கேளீர்

!
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்






No comments:

Post a Comment