LIC போட்டு பாதியிலேயே கட்ட முடியாம நிறுத்தி விட்டீர்களா? தீர்வு இதோ
பொதுமக்கள் கவனத்திற்கு :
கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை லைஃப் இன்சூரன்ஸ்க்காக ஓரிரு தவணைத் தொகை செலுத்திருந்து காலாவதியான எந்த இன்சூரன்ஸ் நிறுவன பாலிசியாக இருந்தாலும் பாண்டை உரிய இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இந்த ஜூலை மாத இறுதிக்குள் ஒப்படைத்து, செலுத்திய பணத்தை பேங்க் வட்டியுடன் பெற்றுக்கொள்ள IRDA அறிக்கைவிட்டுள்ளது.
பணத்தை திருப்பிதராத இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது பாலிசிதாரர் நுகர்வோர் நீதிமன்ற வழக்கு பதியலாம் எனவும் அறிவுருத்தி உள்ளது.
தயவுசெய்து இந்த தகவலை மற்றவர்களும் பயன்படும்படி இரண்டு மூன்று முறை twitter, FaceBook Whatsapp Groups-ல பகிருங்கள்.
(Copy following link and past your Whatsapp, Facebook, etc...)
இதுல வயித்தெரிச்சலான விசயம் என்னவென்றால் காலாவதியான ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பணமே ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் LIC நிறுவனத்தில் மட்டுமே உள்ளதாம் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.
பொது நலன் கருதி இத்தகவலை வெளியிடுவோர் :
Sanctuary Legal Bureau
( A Law Firm )
Ph (Enquiry) : 99949 61613
E-Mail: sanctuarylegal@gmail.com
Web : www.sanctuarylegal.in
No comments:
Post a Comment